அதிகாலையில் சூரியனை – Athi Kaalaiyil Sooriyanai Tamil christian song lyrics, Ennai Kaanum Devane, written tune and sung by Isaac Joe. Ellame Neengathan 1
அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்
நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்
என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்
எனக்கொரு தேவன் உண்டு
அவர் என்னை காண்கின்றார் – அவர்
என்றென்றும் என்னை காண்கின்றார்
என்னை காண்கின்றார்
எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
(என்னை காணும் தேவன்)
எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)
(என்னை காண்கின்ற தேவன்)
மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்
இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது
நதிகள் புரள்வதை காண்கையில் நான் எதற்கும் அஞ்சிடேன்
அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு
அதிகாலையில் சூரியனை song lyrics, Athi Kaalaiyil Sooriyanai song lyrics, Tamil songs
Athi Kaalaiyil Sooriyanai song lyrics in English
Athi Kaalaiyil Sooriyanai Paarkakaliyilae
En Devan Urangathavar Entru Naan Arivean
Naan Kurivigal Kuralai Keatkaiyil En Devanaum Keatkiraar
En Bayamarivaar Kanneer kaanbaar Alugaiyum Thudaithiduvaar
Enakkoru Devan Undu
Avar Ennai Kaankintraar Avar
Entreantrum Ennai Kaankintraar
Ennai Kaankintraar
Elrohi Enai Kaanum Devanae-2
Ennai Kaanum Devanae
Megam Kadapapthai Kaankaiyil Naan Manathil Jebikkintrean
Intha ulagaththin Maayaigal Ennai mearkollakoodathu
Nathigal Puralvathai Kaankaiyil Naan Etharkkum Anjidean
Avar anbu entrum Maarathu Entrum namakkundu
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘அதிகாலையில் சூரியனை – Athi Kaalaiyil Sooriyanai’.
- The song emphasizes the unchanging presence and care of God in difficult times.
- It features themes of faith, divine perception, and reliance on God’s love.
- The lyrics detail personal reflections and prayers amidst worldly challenges.
- The article also includes an English translation of the song’s lyrics.
Estimated reading time: 2 minutes



