எல்லாமே நீர் தந்தது – Ellamae neer thanthathu Tamil Christian song lyrics, written tune and sung by Bro Judah Joseph
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது… – 2
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது… – 2
1.வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
உண்ணும் உணவு, கல்வி செல்வம்… – 2
கர்த்தாவே நீர் தந்தது,
காருண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…)
2.விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
உம்மைக் கொடுத்து என்னை மீட்டு… – 2
இரட்சிப்பு நீர் தந்தது,
இரட்சண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…)
3.உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்… – 2
உன்னதரே நீர் தந்தது,
உம் அன்பால் தான் வந்தது… – 2 (எல்லாமே…)
எல்லாமே நீர் தந்தது பாடல் வரிகள், Ellamae neer thanthathu Lyrics, Tamil songs
Ellamae neer thanthathu song lyrics in English
Ellamae neer thanthathu -3 (2)
En Vaalvilae en yesuvae
Ellamae neer thanthathu -2
1.Vaalum Boomi urangum Illam
Unnum Unavu kalvi Selvam -2
Karthavae neer thanthathu
Kaarunyathaal vanthathu -2
2.Vinnai thuranthu mannil Vanthu
Ummai koduthu Ennai Meettu -2
Ratchippu Neer Thanthathu
Ratchayanthaal vanthathu -2
3.Unmai Anbu Unarvulla Idhayam
Umai Nokki paarrkum ullaana ennam -2
Unnatharae neer thanthathu
Um anbaal than vanthathu
Ellamae neer thanthathu lyrics, Ellame neer thanthathu lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘எல்லாமே நீர் தந்தது – Ellamae neer thanthathu’.
- The lyrics express themes of gratitude for life’s blessings provided by God.
- The song includes verses about various aspects like life, home, and love, emphasizing divine gifts.
- The English translation of ‘எல்லாமே நீர் தந்தது’ is also provided for better understanding.
- The article contains links to other related Tamil songs and lyrics.

