எந்தன் சின்ன இதயம் அதில் – Enthan Chinna Idhayam Tamil Christian songs lyrics, sung by Beryl Natasha
Tamil Lyrics :
எந்தன் சின்ன இதயம் அதில்
எத்தனை காயங்கள்
இருள் சூழ்ந்த உலகில் தானே
எத்தனை பாரங்கள்
தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்
தொல்லைகளே தொடர்கதை ஆனால்
ஏங்கி நிற்கும் என் இதயமே
உன்னால் தாங்கிட தான் முடியுமோ
என் காயம் ஆற்ற காயப்பட்டீரே
என் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரே
கழுவும் என்னை உம் இரத்தத்தால்-எந்தன்
பாவ கறை நீங்க
அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும்
வழுவாமல் காத்தார் என் நேசரே
குயவன் கையில் மண்பாண்டமாய்
இயேசென்னை வனைந்திடுவார்
எந்தன் சின்ன இதயம் அதில்
என்றும் இயேசுவே
இருள் சூழ்ந்த உலகில் தானே
என் துணை இயேசுவே
Enthan Chinna Idhayam song lyrics in English
Enthan chinna idhaiyam athil
Ethanai kayangal
Irul soozhntha uzhagil thaane
Ethanai barangal
Thottathellam thozhvi aanal
Thollaigaley thodar kadhai aanal
Aengi nirkum en idhaiyamey
Unnal thaangidathan mudiyumo
En kaayam aatra Kayapatteerey
En thunbam neeka norukka patteerey
Kazhuvum ennai um rathathaal – (enthan)
Pava karai neenga
Azhaiyena thunbam ennai soozhntha pothum
Vazhuvaamal Kathaar en nesarey
Kuyavan kaiyil manpaandamaai
Yesennai vanainthiduvaar
Enthan chinna idhaiyam athil
Endrum Yesuvey
Irul soozhntha uzhagil thaane
En thunai yesuvey
Key Takeaways
- ‘Enthan Chinna Idhayam – எந்தன் சின்ன இதயம் அதில்’ is a Tamil Christian song sung by Beryl Natasha.
- The lyrics express pain, hope, and reliance on Jesus amidst struggles.
- The song highlights themes of healing and support from Jesus in a troubled world.
- It includes links to other Tamil Christian songs for further exploration.

