எதை இழந்தாலும் உம்மை – Ethai Izanthalum Ummai Tamil christian song lyrics, Written tune and sung by Bro.R.Reegan Gomez.Aarathanai Aaruthal Geethangal
எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை
யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை-2
உங்க சமுகம் இல்லாத
வாழ்வு வேண்டாம்பா
நீங்க இல்லாம நான் இல்லப்பா-2-எதை
1.வாழ்வு தந்தவர் நீர்தானையா
என்னை வாழ வைப்பதும் நீர்தானையா-2
(என்னை) வாழ வைப்பதும் நீர்தானையா-2
பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை
இயேசுவே உம்மையன்றி
எனக்கு வாழ்வே இல்லை-எதை இழந்தாலும்
2.கரம் பிடித்தவர் நீர்தானையா
என்னை கைவிடாதவர் நீர்தானையா-2
(என்னை) கைவிடாதவர் நீர்தானையா-2 – பிரிவதில்லை
3.உண்மையுள்ளவர் நீர்தானையா
என்னை உருவாக்கியவர் நீர்தானையா-2
(என்னை) உருவாக்கியவர் நீர்தானையா-2 – பிரிவதில்லை
எதை இழந்தாலும் உம்மை song lyrics, Ethai Izanthalum Ummai song lyrics, Tamil songs
Ethai Izanthalum Ummai song lyrics in English
Ethai Izanthalum Ummai Izhappathillai
Yaar Pirinthalum Ummai Viduvathillai
Unga Samoogam Illatha
Vaalvu Veandamba
Neenga Illama Naan Illappa
1.Vaazhu Thanthavar Neerthanaiyaa
Ennai Vaazha Vaipathum Neerthanaiya
Pirivathillai Ummai Marappathillai
Yesuvae Ummaiyantri
Enakku Vaazhu Illai
2.Karam Pidithavar Neerthanaiya
Ennai Kaividathavar Neerthanaiya
3.Unmaiyullavar Neerthanaiya
Ennai Uruvakkiyavar Neerthanaiya
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘எதை இழந்தாலும் உம்மை – Ethai Izanthalum Ummai.’
- The song expresses a deep commitment to Jesus, emphasizing that loss does not change this faith.
- Key themes include devotion, the importance of community, and reliance on God for life.
- The lyrics are presented both in Tamil and transliterated English for a broader audience.


