இனிய அன்பால் என்னை ஆள்பவனே – Iniya Anbaal Ennai Aalpavanae Holy communion catholic song lyrics
பாடல் வரிகள் – திருவிருந்துப் பாடல்
இனிய அன்பால் என்னை ஆள்பவனே – 2
உந்தன் பாதம் அமர்ந்திட உன்னுடன் உறவாடிட
ஏக்கமுடன் நான் ஓடி வருகின்றேன்
1. கனிந்த அன்பின் வடிவமே கருணை காட்டாயோ – 2
நினைந்து நினைந்து உருகிடும் உள்ளம் பாராயோ – 2
ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் வளர்த்தேனே
அன்பனே உன்னை வணங்கிட (நாளும் துடித்தேனே) – 2
நான் நாளும் துடித்தேனே
2. இரக்கத்தின் உருவமே என் பாவம் பொறுப்பாயோ – 2
இதயம் ஏங்கி தவித்திடும் நிலையை பாராயோ – 2
ஏழை எனது யாசகம் என்ன அறிவாயோ
கள்ளமில்லா உந்தன் பேரன்பால் (என்னை காப்பாயோ ) – 2
நீ என்னை காப்பாயோ
இனிய அன்பால் என்னை ஆள்பவனே Lyrics, Iniya Anbaal Ennai Aalpavanae lyrics, Thiruvirunthu paadal, Holy communion songs
Iniya Anbaal Ennai Aalpavanae song lyrics in english
Iniya Anbaal Ennai Aalpavanae -2
Unthan Paatham amarnthida unnudan uravadida
Yeakkamudan Naan oodi Varukintrean
1.Kanintha Anbin Vadivamae Karunai Kaattayo-2
Ninainthu Ninainthu Urugidum Ullam Paarayo-2
Aayiram Aasaigal Nenjil Valarthanae
Anbanae Unnai Vanangida (Naalum Thudithenae)-2
Naan Naalum Thuditheanae
2.Irakkaththin Uruvamae En Paavam Poruppayo-2
Idhayam yeangi Thavithidum Nilaiyai Paarayo-2
Yealai Enathu Yaagasam enna arivaya
Kallamilla unthan pearanbaal (Ennai Kaapayo)-2
Nee Ennai kaappayo
Key Takeaways
- The article features the lyrics of the Holy communion song ‘இனிய அன்பால் என்னை ஆள்பவனே – Iniya Anbaal Ennai Aalpavanae’.
- It includes two verses and their translations in English.
- The song expresses themes of love, mercy, and a plea for protection.
- The article also links to other related Tamil Christian song lyrics.
