Innum Udaikirean naan Kuyavanae Neer Ennai Tamil Christian Worship song lyrics – இன்னும் உடைகிறேன் நான்
இன்னும் உடைகிறேன் நான் இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் – 2
குயவனே நீர் என்னை தொடணுமே
உம் கரம் தினம் என் மேல் படணுமே -2
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 – இன்னும்
நீர் என்னை வனையும்போது பலமுறை கெட்டுப்போனேன்
உம் கரம் பிடித்த பின்பும் வெகுதூரம் விட்டுப்போனேன் -2
மண் என்று தூக்கி ஏறியாமல் பொன் என்று கரத்தில் வைத்திரே -2 – இன்னும்
உலகத்தின் பார்வையிலே நான் அழுக்காக இருந்தேன்னய்யா
உந்தனின் பார்வையில் மட்டும் அழகாக தெரிந்தேன்னய்யா -2
அழுக்கென்று தூக்கி ஏறியாமல் அழகென்று அனைத்துகொண்டீரே -2 – இன்னும்
இன்னும் உடைகிறேன் நான் பாடல் வரிகள், Innum Udaikirean naan lyrics
Innum Udaikirean naan Song Lyrics in English
Innum Udaikirean naan
Innum Udaikiran
Unga karathil Irukkavae Aasaipadukiran-2
Kuyavanae Neer Ennai Thodanumae
Um karam Thinam En Mel Padanumae-2
Evarkalaal Mithikkapatteano
Avarkalaal Mathikkapatteanae -2- Innum
Neer Ennai vanaiyumpothu Palamurai Keattuponean
Um Karam Piditha Pinbum Vegu Thooram Vittu Ponean-2
Man Entru Thookki Eriyamal Pon Entru Karathil
Vaitheerae -2- Innum
Ulagaththin paaraviyilae Naan Alukkaga Iruntheanaiya
Unthanin Paarvaiyil mattum Alagaka Therintheaniya-2
Alukkentru Thookki Eriyamal Alakentru
Anaithukondeerae -2- Innum
Innum Udaikiran Tamil Christian Song lyrics
Key Takeaways
- The article features the Tamil song ‘Innum Udaikirean naan – இன்னும் உடைகிறேன் நான்’ and includes its lyrics in both Tamil and English.
- The lyrics express longing for closeness and connection, highlighting themes of desire and beauty in relationships.
- It points out the contrast between how the world perceives the speaker and how they feel when seen by a loved one.
- Additionally, the article provides links to other Tamil Christian songs for further exploration.

