ஐயா உம்திரு நாமம் – Aiyya Um Thirunamam Jebathotta Jeyageethangal vol 8 Tamil Christian song Lyrics, Written and sung by Berchmans
ஐயா உம்திரு நாமம்
அகில மெல்லாம் பரவ வேண்டும்
ஆறுதல் உம் வசனம்
அனைவரும் கேட்க வேண்டும்
1. கலங்கிடும் மாந்தர்
கல்வாரி அன்பை
கண்டு மகிழ வேண்டும்
கழுவப்பட்டு வாழ வேண்டும்
2. இருளில் வாழும் மாந்தர்
பேரொளியைக் கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்
3. சாத்தானை வென்று
சாபத்தினின்று
விடுதலை பெற வேண்டும்
வெற்றி பெற்று வாழ வேண்டும்
4. குருடரெல்லாம் பார்க்கணும்
முடவரெல்லாம் நடக்கணும்
செவிடரெல்லாம் கேட்கணுமே
சுவிசேஷம் சொல்லணுமே
ஐயா உம்திரு நாமம் பாடல் வரிகள், Aiyya Um Thirunamam Song Lyrics
Aiyya Um Thirunamam Lyrics in English
Aiyya Um Thirunamam
Agila Mellaam Parava Vendum
Aaruthal Um Vasanm
Anaivarum Keatka Vendum
1.Kalangidum Maanthar
Kalvaari Anbai
Kandu Magila Vendum
Kazhuvapattu Vaazha Vendum
2.Irulil Vaazhum Maanthar
Pearoliyai Kandu
Ratchippu Adaya Vendum
Yesu Entru Solla Vendum
3.Saaththaanai Ventru
Sabaththinintru
Viduthalai Pera Vendum
Vettri Pettru Vaazha Vendum
4.Kurudarellaam Paarkkanum
Mudavarellaam Nadakkanum
Seavidarellaam Keatkanumae
Suvishesham Sollanumae
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘ஐயா உம்திரு நாமம் – Iyya Um Thirunamam’.
- The lyrics emphasize themes of hope, salvation, and the power of Jesus.
- The song urges listeners to share the message of faith and redemption with others.
- It includes links to other Tamil Christian songs and lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes



