Paavam Jeeva Nathiyai Lyrics, Tamil Christian Worship Song – பாவம் போக்கும் ஜீவநதியை
பாவம் போக்கும் ஜீவநதியை – Paavam Pokkum Jeeva Nathiyai
பல்லவி
பாவம் போக்கும் ஜீவநதியைப்
பாராய், வந்து பாராய் -பாவி
அனுபல்லவி
தீவினை தீர்க்கும் தேவமரியின்
திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! – பாவம்
சரணங்கள்
1. கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக்
கண்கள் ஐந்து திறந்தே;-அதோ!
மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
வழிந்தோடுது பாராய் – பாவி
2. பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
பதறி விழுந் தலறி-நிதம்
கூவியழுத அனந்தம் பேரிதில்
குளித்தே யுளங் களித்தார், – பாவி
3. பத்தருளத்தி லிடைவிடாமல்
பாய்ந்து வளமீந்து-அதை
நித்தமும் பரிசுத்த குணத்தில்
நிலைநாட்டுது பாராய், – பாவி
4. ஒருதரம் இந்த நதியின் தீர்த்தம்
உண்டோர் ஜீவன் கண்டோர்,-தாகம்
அறுதியடைவர்; வேறொருநதிக்
கலையார், தேடி யலையார், – பாவி
5. முன்பின் ஒன்றையும் யோசியாமல்
முழுகாயோ நீ பாவி இந்த
அன்பின் நதியில் விசுவாசம் வைத்தால்
அதுவே போதும் பாவி
6.நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
நீரார் நதியிதிலே-தங்கள்
வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
வாழ்ந்துகீதம் பாடாய் – பாவி
Paavam Jeeva Nathiyai Song Lyrics, பாவம் போக்கும் ஜீவநதியை பாடல் வரிகள்
Paavam Jeeva Nathiyai Lyrics in English
Paavam Pokkum Jeeva Nathiyai
Paaraai Vanthu Paaraai Paavi
Theevinai Theerkkum Devamariyin
Thiruraththa Mintha Aaraam Paaril – Paavam
1.Kalvaari Malaisikara Meethuttru
Kangal Ainthu Thiranthae Atho
Malgi Siluvai yadiyil Vilunthu
Valinthoduthu Paaraai – Paavi
2.Paava SUmaiyaal Nonthu Sornthu
Pathari Vilunthalari Nitham
Kooviyalutha Anantham Pearathil
Kuliththe yulankaliththaar – Paavi
3.Baktharuththil Adaividaamal
Paainthu Valameenthu Athai
Niththamum Parisuththa Kunaththil
Nilaai Nattuthu Paaraai – Paavi
4.Orutharam Intha Nathiyin Theerththam
Undor Jeevan Kandor Thaagam
Aruthiyadaivar Vearorunathi
Kalaiyaar Theadi Yalaiyaar – Pavi
5.Munbin Ontraiyum Yosiyaamal
Mulukayo Nee Paavi Intha
Anbin Nathiyil Visuvaasam Vaithaal
Athuvae Pothum Paavi
6.Niththiyanthanil Kalnthuraiyum Sen
Neeraar Nathiyithilae Thangal
Vasasthiam Thoiththa Suththar Sabaiyil
Vaaznthu Keetham Paadaai – Paavi
பல்லவி
பாவம் போக்கும் ஜீவநதியைப்
பாரீர், வந்து பாரீர்-பாரில்!
அனுபல்லவி
தீவினை தீர்க்கும் தேவமரியின்
திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! – பாவம்
சரணங்கள்
1. கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக்
கண்கள் ஐந்து திறந்தே;-அதோ!
மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
வழிந்தோடுது பாரீர்,-பாரில்! – பாவம்
2. பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
பதறி விழுந் தலறி-நிதம்
கூவியழுத அனந்தம் பேரிதில்
குளித்தே யுளங் களித்தார்,-பாரில்! – பாவம்
3. பத்தருளத்தி லிடைவிடாமல்
பாய்ந்து வளமீந்து-அதை
நித்தமும் பரிசுத்த குணத்தில்
நிலைநாட்டுது பாரீர்,-பாரில்! – பாவம்
4. ஒருதரம் இந்த நதியின் தீர்த்தம்
உண்டோர் ஜீவன் கண்டோர்,-தாகம்
அறுதியடைவர்; வேறொருநதிக்
கலையார், தேடி யலையார்,-பாரில்! – பாவம்
5. நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
நீரார் நதியிதிலே-தங்கள்
வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
வாழ்ந்துகீதம் பாட,-பாவி – பாவம்
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christian worship song ‘Paavam Jeeva Nathiyai’ – பாவம் போக்கும் ஜீவநதியை.
- The song includes various sections: Pallavi, Anupallavi, and multiple verses, describing spiritual themes.
- The lyrics emphasize themes of redemption, faith, and divine love.
- An English transliteration of the lyrics accompanies the original Tamil text for broader accessibility.
- Links to related Tamil Christian songs are also provided at the end of the article.
Estimated reading time: 2 minutes


