இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai Tamil Christian Good Friday song Lyrics
இயேசுவே கல்வாரியில் என்னை
வைத்துக்கொள்ளும்
பாவம் போக்கும் இரத்தமாம்
திவ்விய ஊற்றைக் காட்டும்
மீட்பரே, மீட்பரே,
எந்தன் மேன்மை நீரே
விண்ணில் வாழுமளவும்
நன்மை செய்குவீரே!
2.பாவியேன் கல்வாரியில்
இரட்சிப்பைப் பெற்றேனே
ஞானஜோதி தோன்றவும்
கண்டு பூரித்தேனே
3.இரட்சகா கல்வாரியின்
காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க
என்னை ஆள்வீராக
4.இன்னமும் கல்வாரியில்
ஆவலாய் நிற்பேனே
பின்பு மோட்ச லோகத்தில்
என்றும் வாழுவேனே
இயேசுவே கல்வாரியில் என்னை பாடல் வரிகள், Yesuve kalvariyil Ennai Lyrics, Tamil songs
Yesuve kalvariyil Ennai song Lyrics in English
1. Yesuve kalvariyil
Yennai vaithu kollum
Paavam pokkum ratthamaam
Thivya ootrai kaatum
–Chorus–
Meetpare meetpare
Yenthan menami neere
Vinnil vaazhumalavum
Nanmai seiguveere
2. Paaviyen kalvaariyil
Ratchipai petrene
Gnaana jothi thonravum
Kandu boorithene — Meetpare
3. Ratchaga kalvaariyin
Kaatchi kandonaaga
Bakthiyodu jeevika
Yennai aalveeraaga — Meetpare
4. Innamum kalvaariyil
Aavalaai nirpene
Pinbu motcha logathil
Yenrum vaazhuvene — Meetpare
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai.’
- It highlights key themes of redemption and faith through various verses of the song.
- The article includes links to similar Tamil Christian worship songs for further exploration.


