காப்பார் உன்னைக் காப்பார் – Kappaar Unnai Kaapaar
காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார்
இன்னும் இனிமேலும் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்
1. கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
உன்னைக் (அவர்) கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர்
அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றும் அதை எண்ணிப்பார்-2
2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி
இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போது இவர்களை நிர்மூலம்
செய்வதென்றும் பின்னும்
இரங்கவில்லையோ
இல்லையோ, இல்லையோ, இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ
3.வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில்
சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும், கனமும், சுகமும்
உனக்கென்றும் அளிப்பவரே
4. தாயின் அறைக்கட்டில் வருமுன்
உனக்காய்த் தம்முயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது
கை கொடுத்தெடுத்தவரே
அவரே அவரே அவரே
அன்பு கொண்டு அழைத்தவரே
5. ஆதரவாய் பல ஆண்டுகளில்
பரன் அடைக்கலமாயிருந்தார்
காதலுடனவர் கைப்பணி செய்திட
கனிவுடன் ஆதரித்தார்
தரித்தார் தரித்தார் தரித்தார்
பரிசுத்தத்தில் அலங்கரித்தார்
Kappaar Unnai Kaapaar Song Lyrics in English
Kaappaar Unnai Kaappaar
Kaaththavar Kaappaar
Innum inimaelum kaaththiduvaar
Kalangaathae manamae kaaththiduvaar
1. Kanndunnai azhaiththavar karamadhaippaar
Avar kaividaathiruppaar
Aanndugal thorum unakkavar azhiththa
Aasigalai ennnnippaar
Ennnnippaar ennnnippaar ennnnippaar
Endrum adhai ennnnippaar
2.Isravelukku Vakkupadi
Inba Kanaan Alikkavillaiyo
Ippothu Ivarkalai Nirmulam
Seivathentrum Pinnum
Iranakavillaiyo
Illaiyo Illaiyo Illaiyo
Manasthabam Kollavillaiyo
3. Veelchchiyil viliththunnai meetpavarum
Igalndhuvidaathu serppavarum
Sirsila velaiyil
Sitchayinaalunnaik kittiyiluppavarum
Jeyamum, kanamum, sukamum
Unakkentum azhippavarae
4. Thaayin araikattil varumun
Unakkaayth thaamuyir koduththavarae
Kaayeenaip polunaith thallividaathu
Kai koduththeduththavarae
Avare Avare Avare
Anpu konndu azhaithavare
5. Aatharavaay pala aanndukalil paran
Adaikkalamaayirunthaar
Kaathaludanavar kaippanni seythida
Kanivudan aathariththaar
Thariththaar thariththaar thariththaar
Parisuththaththil alangariththaar
Kaappar Unnai Kaappar is a Tamil Christian song which explains that ,
Jesus will protect you, protect you
He who protects will protect you
He will protect you even more
Don’t worry, your mind will protect you
TPM
Chords : R-8 Beat T-95 G 4/4
சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.
ஆதியாகமம் | Genesis: 4: 22
