அருளின் மணம் வீசும் – Arulin Manam Veesum Tamil Christmas song lyrics. Kanne Thalaelo
கண்ணே தாலேலோ
கண்ணே தாலேலோ
அருளின் மணம் வீசும்
நறுமலரே உன்னைக் கண்டேன்
அருளின் மணம் வீசும்
நறுமலரே உன்னைக் கண்டேன்
குளிரில் ஏழைக் குடிலில்
எம் துன்பம் நீக்க வந்தாயோ
அருளின் மணம் வீசும்
நறுமலரே உன்னைக் கண்டேன்
கண்ணே தாலேலோ
கண்ணே தாலேலோ
ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராராரிரோ
பொன்னும் மணியும் உன் மேனியில்
மின்ன மனமில்லாமல்
கந்தை துணியை நாடி
நீ இந்நிலம் வந்தாயோ
குளிரில் ஏழைக் குடிலில்
எம் துன்பம் நீக்க வந்தாயோ
அருளின் மணம் வீசும்
நறுமலரே உன்னைக் கண்டேன்
வான தூதர் சூழ்ந்து இசை
பாட வேண்டிடாமல்
மேய்ப்பர் குரலின் ஓசை
நீ கேட்கவே வந்தாயோ
குளிரில் ஏழைக் குடிலில்
எம் துன்பம் நீக்க வந்தாயோ
அருளின் மணம் வீசும்
நறுமலரே உன்னைக் கண்டேன்
அருளின் மணம் வீசும்
நறுமலரே உன்னைக் கண்டேன்
குளிரில் ஏழைக் குடிலில்
எம் துன்பம் நீக்க வந்தாயோ
அருளின் மணம் வீசும்
நறுமலரே உன்னைக் கண்டேன்
கண்ணே தாலேலோ
கண்ணே தாலேலோ
ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிரரோ
ஆரிராராரிரோ
ஆரிராராரிரோ
ஆரிராராரிரோ
அருளின் மணம் வீசும் பாடல் வரிகள், Arulin Manam Veesum Lyrics, Tamil Christmas song
Arulin Manam Veesum song lyrics in English
Kannae Thalaelo
Kannae Thalaelo
Arulin Manam Veesum
Narumalarae Unnai Kandean
Arulin Manam Veesum
Narumalarae Unnai Kandean
Kuliril Yealai Kudilil
Em Thunbam Neekka Vanthayo – Arulin
Aarariro Aarariro
Ponnum Maniyum Un Meaniyil
Minna Manamillamal
Kanthai Thuniyai Naadi
Nee Innilam Vanthayo – Kuliril
Vaana Thoothar Soolnthu Isai
Paada vendidamal
Meippar Kuralin Oosai
Nee Keatkavae vanthayo – Kuliril
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song, அருளின் மணம் வீசும் – Arulin Manam Veesum.
- It highlights the song’s themes of divine presence and alleviation of suffering.
- The lyrics include poetic expressions and repeated refrains for emphasis.
- Links to other relevant Tamil Christian songs are also provided for further exploration.
Estimated reading time: 2 minutes


