கலங்காதே மகனே – Kalangathe Magane Jebathotta Jeya Geethangal vol 11 song lyrics, written tune and sung by Father J Berchmans
கலங்காதே மகனே
கலங்காதே மகளே
கன்மலையாம் கிறிஸ்து
கைவிடவே மாட்டார் – 3
1. மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மனதுருகும் தேவன்
மாறிடவே மாட்டார் – 3
2. உலகம் வெறுத்துப் பேசலாம்
காரணமின்றி நகைக்கலாம்
உன்னை படைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்துவார்
3. தீமை உன்னை அணுகாது
துன்பம் உறைவிடம் நெருங்காது
செல்லும் இடமெல்லாம்
தூதர்கள் காத்திடுவார்
4. வியாதி வறுமை நெருக்கலாம்
சோதனை துன்பம் சூழலாம்
உன்னை மீட்டவரோ
உன்னைக் காத்துக் கொள்வார்
கலங்காதே மகனே lyrics, Kalangathe Magane lyrics, Jebathotta Jeyageethangal
Kalangathe Magane song lyrics in English
Kalangathe Magane
Kalankathe Magalae
Kanmalaiyaam Kiristhu
Kaividavae Maattaar
1.Malaigal Peayarnthu Pogalaam
Kuntrugal Asainthu Pogalaam
Manathurugum Devan
Maaridavae Maattaar
2.Ulagam Veruththu Peasalaam
Kaaranamintri Nagaikalaam
Unnai Padaithavaro
Ullankaiyil Yeanthuvaar
3.Theemai Unnai Anukaathu
Thunbam Uraividam Nerungaathu
Sellum Idamellaam
Thoothargal Kaaththiduvaar
4.Viyaathi Varumai Nerukkalaam
Sothanai Thunbam Soozhalaam
Unnai Meettavaro
Unnai Kaaththu Kollvaar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses the song ‘கலங்காதே மகனே – Kalangathe Magane,’ written and sung by Father J Berchmans.
- It includes the lyrics in Tamil and English, emphasizing themes of faith and divine protection.
- The lyrics indicate God’s unwavering support amid challenges and tribulations.
- Additionally, the article provides links to related songs and resources.
- Overall, it serves as a tribute to the song and its meaning in the Tamil Christian community.


