யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai Jebathotta Jeyageethangal Vol 11 Lyrics, Written and sung by Father S.J. Berchmans
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2
பூத்து குலுங்கிடுவாய்
காய்த்து கனி தருவாய்
பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த
என் மகனே( மகளே) நீ வேரூன்றுவாய்
1. நானே காப்பாற்றுவேன்
நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
இரவும் பகலும் காத்துக்கொள்வேன்
எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்
2. அருமையான மகன் அல்லவோ
எனக்கு பிரியமான பிள்ளையல்லவோ – நீ
உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
உனக்காக என் இதயம் ஏங்குகின்றது
3. நுகங்களை முறித்துவிட்டேன்
கட்டுகளை அறுத்துவிட்டேன்
இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
எனக்கே ஊழியம் செய்திடுவாய்
4. புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன்
மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்
5. மேடுகளை பிளந்து ஆறுகள்
தோன்ற செய்வேன்
பள்ளத்தாக்கின் நடுவினிலே
ஊற்றுகள் புறப்பட்டு ஓடச் செய்வேன்
6. நானே உங்கள் தேவன்
நீங்கள் என் பிள்ளைகள்
பாழான மண்மேடு கட்டப்படும்
பாடலும் ஆடலும் மீண்டும் கேட்கும்
7.உன்னோடு நான் இருந்து
உனக்காக வழக்காடுவேன்
அச்சுறுத்துவோர் எவருமின்றி
அமைதியிலே நீ இளைப்பாறுவாய்
யாக்கோபே நீ வேரூன்றுவாய் பாடல் வரிகள், Yakobe Nee Vearuntruvaai Song Lyrics
Yakobe Nee Vearuntruvaai Lyrics in English
Yakobe Nee Vearuntruvaai -2
Poothu Kulungiduvaai
Kaaithu Kani Tharuvaai
Boomiyellaam Nirappiduvvai – Intha ( Yaakobae Nee )
En Maganae( Magalae) Nee Vearuntruvaai
1.Naanae Kaappattruvean
Naalthorum Neer Paaichuvean
Iravum Pagalum Kaathukolvean
Evarum Theengilaikka Vidamattean
2.Arumaiyana Magan Allavo
Enakku Piriyamana Pillaiyallavo Nee
Unnai Naan Innum Ninaikkintrean
Unakkaga En Idhayam Yeangukintrathu
3.Nugankalai Murithuvittean
Kattukalai Aruthuvittean
Inimel Nee Adimai Aavathillai
Enakkae Oozhiyam Seithiduvaai
4.Puthiya Koormaiyana
Poradikkum Karuviyakkuvean
Malaigal Mithithu Norukkiduvaai
Kuntrukalai Thavidu Podiyakkuvaai
5.Medukalai Pilanthu Aarugal
Thontra Seivean
Pallathakkin Naduvinilae
Oottrugal Purapattu oda Seivean
6.Naanae Ungal Devan
Neengal En Pillaigal
Pazhana Manmedu Kattapadum
Paadalaum Aadalaum Meendum Keatkum
7.Unnodu Naan Irunthu
Unakkaga Valakkaduvean
Atchuruthuvor Evarumintri
Amaithiyilae Nee Ilaipaaruvaai
Father. S.J.பெர்க்மான்ஸ்
R-Blues Rock T-125 A 6/8
Key Takeaways
- The article provides the lyrics for ‘யாக்கோபே நீ வேரூன்றுவாய் – Yakobe Nee Vearuntruvaai’, written and sung by Father S.J. Berchmans.
- The song contains seven verses discussing themes of protection, love, and divine companionship.
- It emphasizes God’s assurances of safety and support for His children.
- The lyrics are available in both Tamil and English, highlighting their accessibility.
- There are links to additional Tamil Christian songs and resources related to the theme.
Estimated reading time: 2 minutes



