Kanmalaye Karthave Tamil Christian song lyrics – கன்மலையே கர்த்தாவே
கன்மலையே கர்த்தாவே
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணியே நன்றி சொல்வேன்
கண்மணி போல் காப்பவரே
அனுதினமும் என்னை நடத்தும்
உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்
வாழ்வின் பாதை இதுவே என்றீர்
கரம் பிடித்தே நடத்தினீர்-2
பலவீன நேரத்திலும்
பரிகாரியானவரே
எல்லா இக்கட்டு நேரத்திலும்
துணையாக நின்றவரே-2
உளையான சேற்றில் நின்று
என்னை தூக்கி எடுத்தவர் நீரே
உந்தன் மாறா அன்புக்கீடாய்
வேறொன்றும் இல்லையே-கன்மலையே
Kanmalaye Karthave song lyrics in English
Kanmalaye Karthave
Neer Seitha Nanmaigal Aayiram
Athai Enniyae Nantri Solvean
Kanmani Poal Kappavarae
Anudhinamum Ennai Nadaththum
Um Nalla Vaarththaigal Thantheer
Vaazhvin Paathai Ithuvae Enteer
Karam Pidiththae Nadaththineer
Belaveeena Nearaththilum
Parikaariyaanavarae
Ella Ekkattu Nearaththilum
Thunaiyaaga Nintravarae
Ulaiyaana Seattril Nintru
Ennai Thookki Eduththavar Neerae
Unthan Maaraa Anbukkeedaai
Vearontrum Illaiyae
Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Kanmalaye Karthave’ along with an English transliteration.
- It highlights themes of gratitude and divine guidance in daily life.
- The lyrics express appreciation for God’s continuous support and love during difficult times.


