மாறிடா கிருபை என்னை சூழ்ந்ததே – Maarida Kirubai Ennai Soolnthathae Tamil Christian Song Lyrics
மாறிடா கிருபை என்னை சூழ்ந்ததே
நித்திய ஆசீர்வாதங்கள் மூடிடுதே
இம்மட்டும் காத்த உம் கிருபை
இனிமேலும் நடத்தும் எல்லா அநீதிக்கும் விலக்கிடும்
கிருபை பெரியது உம் கிருபை அருமையானது
புதிய நாளில் புதிய கிருபை தாரும் இயேசுவே
1. தேற்றிட யாருமில்லை ஆற்றிட ஒருவரில்லை
உம் கரம் என்னை தொட்டதே
கிருபையினால் நான் வாழ்கிறேன் கிருபை வேண்டுமே
கிருபையினால் நான் வாழ்கிறேன் கிருபை போதுமே
2. இக்கட்டு நாட்கள் இடுக்கண்கள் சூழ்ந்த நேரம்
உம் கண்களில் கிருபை காட்டினீர்
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்திட கிருபை வேண்டுமே
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்திட கிருபை போதுமே
மாறிடா கிருபை என்னை சூழ்ந்ததே பாடல் வரிகள், Maarida Kirubai Ennai Soolnthathae Lyrics
Maarida Kirubai Ennai Soolnthathae song lyrics in English
Maarida Kirubai Ennai Soolnthathae
Niththiya Aaseervathangal Moodiduthae
Immattrum Kaatha Um Kirubai
Inimaelum Nadatthhum Ella Aneethikkum Vilakkidum
Kirubai Periyathu Um Kirubai Arumaiyanathu
Puthiya Naalil Puthiya Kirubai Thaarum Yesuvae
1.Theattrida Yaarumilla Aattrida Oruvarillai
Um Karam Ennai Thottathae
Kirubaiyinaal Naal Vaalikirean Kirubai Veandumae
Kiraibinaal Naan vaalkirean kirubai Pothumae
2.Ekkattu Naatkal Idukkangal Soolntha Nearam
Um Kankalil Kirubai Kaattineer
Vaalnalellaam Kalikoornthida Kirubai Veandumae
Vaalnalellaam Kalikoornthida Kirubai Pothumae
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
- Nambugireer Lyrics – நம்புகிறீர்
Key Takeaways
- The article features the song lyrics for ‘மாறிடா கிருபை என்னை சூழ்ந்ததே – Maarida Kirubai Ennai Soolnthathae.’
- It highlights themes of grace and blessings associated with faith in Jesus.
- The lyrics emphasize reliance on divine grace in challenging times.
- Links to other Tamil Christian song lyrics are also included for further exploration.
Estimated reading time: 2 minutes


