நன்றி தினமும் சொல்வேன் – Nantri Dhinamum Solvean Tamil Christian Song lyrics
நன்றி தினமும் சொல்வேன்
நன்றி இயேசுவுக்கே -(2)
நன்றி நன்றி நன்றி
நாள்தோறும் சொல்லுவேன்
நன்றி நன்றி நன்றி
நாள்தோறும் பாடுவேன் நன்றி…
1.தனிமையின் பாதையில் நடக்கும் போது
கண்ணீரால் என் பாதை நிரம்பினதே-(2)
பிடித்தீர் துடைத்தீர் தூக்கி எடுத்தீர்
தூக்கி எடுத்து என்னை வாழ வைத்தீர்-(2) – நன்றி நன்றி நன்றி
2. ஆகாரம் இல்லாமல் அலைந்தேனே
சாபத்தின் வாசலில் கிடந்தேனே-(2)
இரட்சிப்பை தந்து என்னை விடுவித்தீரே
விடுவித்து என்னை நீர் உயர்த்தினீரே-(2) – நன்றி நன்றி நன்றி
3. வீணான பழிகள் நான் சுமந்தேனே
அவமானம் வேதனை ஒடுக்கினதே-(2)
கிருபை என்னை விலகவில்லை
தள்ளுண்ட இடங்களில் நிரூபித்ததே-(2) – நன்றி நன்றி நன்றி
நன்றி தினமும் சொல்வேன் பாடல் வரிகள், Nantri Dhinamum Solvean Lyrics
Nantri Dhinamum Solvean song lyrics in English
Nantri Dhinamum Solvean
Nantri Yesuvukkae -2 – Nandri Thinamum Solven
Nantri Nantri Nantri
Naalthorum Solluvean
Nantri Nantri Nantri
Naalthodum Paaduvena Nantri
1.Thanimaiyin Paathaiyil Nadakkum Pothu
Kanneeraal En Paathai Nirambinathae -2
Piditheer Thudaitheer Thookki Eduththeer
Thookki Eduthu Ennai Vaal Vaitheer
2.Aagaaram Illamal Alaintheanae
Saabaththin vaasalil Kidantheanae
Ratchippai Thanthu Ennai Viduviththeerae
Viduviththu Ennai neer Uyarthineerae
3.Veenaana Palikal Naan Sumanthenae
Avamaanam vedhanai Odukkinathae
Kirubai Ennai Vilakavillai
Thallunda Idangalil Nirupiththathae
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘நன்றி தினமும் சொல்வேன் – Nantri Dhinamum Solvean’.
- It emphasizes gratitude to Jesus throughout the lyrics with repeated phrases.
- The lyrics describe experiences of loneliness, deliverance, and God’s sustaining grace.
- The structure includes verses that reflect on personal struggles and divine support.
- Additional links to related Tamil Christian song lyrics are also provided.
Estimated reading time: 2 minutes


