பரிசுத்தர் கூட்டம் நடுவில் – Parisuthar Koottam Naduvil Old Tamil traditional Christian song lyrics
பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ
1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார்
2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
பாவி நீசப்பாவி நானையா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ?
3.பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள்ளலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
4.துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லையெங்கிலும்
பரிசுத்தம் என எழுதும்
பரிசுத்தர் கூட்டம் நடுவில் lyrics, Parisuthar Koottam Naduvil lyrics, Tamil songs
Parisuthar Koottam Naduvil song lyrics in English
Parisuthar Koottam Naduvil
Jolithidum Suththa Jothiyae
Aroobiyae ivvaelayil
Adiyaar Nenjam Vaareero
1. Meen Kaettaal Paambai Arulvaar Undo
Kal Thinna kodukkum Pettror Undo
Polladhor Kooda Seidhidar
Narpidha Nalam Arulvaar
2. Suththam Virumbum Suththa Jothiyae
Virumbaa Asuththam Yaavum Pokkumae
Paavi NeesaPaavi Naanayya
Deva Irakkam Seiya Maatteero
3. Paarum Thandhayae Endhan Ullathai
Yaarum Kaana Ul Alangolathai
Manam Nondhu Marulugintren
Parisutham Kenjugintren
4. Thunai vendum thagappan ulagilae
yennai ethirkkum sakthigal pala undey
en jeevan ellai engilum
parisutham en eluthum.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil traditional Christian song titled ‘பரிசுத்தர் கூட்டம் நடுவில் – Parisuthar Koottam Naduvil.’
- It includes both Tamil and English translations of the song, showcasing its poetic essence.
- The song emphasizes themes of purity, divine love, and the desire for spiritual connection.
- Additionally, the article offers links to related songs and other Tamil Christian music resources.
Estimated reading time: 2 minutes




