பிதா அன்புச் செல்வன் – Pitha Anbu Selvan Tamil Christian Song Lyrics
பிதா அன்புச் செல்வன் பூமியிலே வான்
பிறை ஒளி முன்னணை புரண்டதே
தாழ்மையுள்ள இதயத்திலே தனயன் தவழ்கிறான் அவன்
தரணி மீள ஆருயிரைத் தானம் தருகிறான் — பிதா
1. ஒளி பூச் சொரியும் இதயத்திலே நடப்பான் அருள்
ஓடி வரும் கடமைகளில் வளர்வான் இருள்
ஒளிந்தோட சுடர் ஒளியாய் ஒளிர்வான் வழி
ஒற்றுமையில் அறக்கடலாய் நிலைப்பான் — தாழ்மை
2. கனி கடலாக ஆவியினால் தருவான் பகை
கலைந்தோட அமுதமொழி அருள்வான் பிறர்
கனிந்துயர உடலாவி கொடுப்பான் மனம்
கசிந்துருக கோடி துயர் சுமப்பான் — தாழ்மை
3. கடல் உப்பாக வாழ்ந்துவிடில் இன்பம் பிறர்
கண்டு வர ஒளிப்பாதை எழும்பும் விழி
தூண்டும் பணி அமைதியுன் சிரிப்பு அதில்
துலங்க வரும் தூயோனின் ரட்சிப்பு — தாழ்மை
4. புவி புல்லரெல்லாம் மாற்றி விடும் புனிதன் வளர்
புது மலராய் பூத்த தெய்வ மனிதன் உளம்
பூம்பொழிலாய் மாற்ற வந்த கோமான் தேன்
பூங்குயிலாய் அறம் பாடும் பூமான் — தாழ்மை
பிதா அன்புச் செல்வன் song lyrics, Pitha Anbu Selvan song lyrics, Tamil songs
Pitha Anbu Selvan Boomiyilae Vaan song Lyrics in English
Pitha Anbu Selvan Boomiyilae Vaan
Pirai Ozhi Munnanai Purandathae
Thazhmaiyulla Idhayathilae Thanayan Thavzhkiran Avan
Tharani Meezha Aaruyirai Thaanam Tharukiran – Pitha
1. Ozhi Pooch Soriyum idhayathilae Nadappan Aruk
Oodi Varum Kadamaikalail Valarvaan Erul
Ozhinthoda Sudar Ozhiyaai Ozhivaan Vazhi
Orrtumayil Arakadalaai Nilaipaan – Thazhmai
2.Kani Kadalaka Aaviyinaal Tharuvaan Pagai
Kalainthoda Amutha Mozhi Arulvaan Pirar
Kaninthuyara Udalaavi Kodupaan Manam
Kasinthuruka Koodi Thuyar Sumappan -Thazhmai
3.Kadal Uppaka Vaazhthu Vidil Inbam Pirar
Kandu Vara Ozhipaathai Ezhumbum Vizhi
Thoondum Pani Amaithiyulla Sirippu Athil
Thulanga Varum Thuyonin Ratchippu – Thazhmai
4.Puvi Pullarellam Mattri Vidum Punthan Valar
Puthu mararaai pootha deiva manithan ulam
Poompozhilaai Mattra Vantha Komaan Thean
Poonguiyaal Aram Paadum Poomaan -Thazhmai
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Pitha Anbu Selvan – பிதா அன்புச் செல்வன்.’
- It includes both the original Tamil lyrics and an English transliteration for readers’ understanding.
- The song emphasizes themes of humility and divine presence in life.
- Each verse, or ‘thazhmai,’ expresses different spiritual ideas and feelings associated with the lyrics.


