சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil Enthan Paava Tamil Christian Lent days song lyrics
சிலுவையில் எந்தன் பாவக் கறைகளை
சலவை செய்து விட்டார்
நிலுவையில் உள்ள பாவ சுமைகளை
சுமந்து தீர்த்துவிட்டார்-2
இறைவனுக்கும் மனிதனுக்கும்
இடையில் உள்ள பிளவை அவரின்
சிலுவையாலே இணைத்துவிட்டார்
மனிதனை அவர் மீட்டுவிட்டார்
சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்-2-சிலுவையில்
விழுந்த தூதன் விதைத்த வினைகள்
மனித மனதில் முளைத்த விஷங்கள்-2
அன்பு தணிந்த மனிதன் மாற
அன்பு நிறைந்த தேவன் மாண்டார்-2
அன்பு நிறைந்த தெய்வம் மாண்டார்-இறைவனுக்கும்
நீயும் நானும் சுமக்க வேண்டும்
பாவி நமக்காய் அவரே சுமந்தார்-2
பாவம் அறியா சுத்தக் கண்ணன்
பாவம் ஆகி சுத்தம் செய்தார்-2
பாவம் ஆகி சித்தம் செய்தார்-இறைவனுக்கும்
சிலுவையில் எந்தன் பாவ பாடல் வரிகள், Siluvayil Enthan Paava lyrics, Tamil songs
Siluvayil enthan paava song lyrics in English
Siluvayil enthan paava karaikalai
Salavai seithu vittaar
Niluvayil ulla paava sumaikalai
Sumanthu theerththuvittaar-2
Iraivanukkum manithanukkum
Idaiyil ulla pilavai avarin
Siluvayaaalae inaiththu vittaar
Manithanai avar meettu vittaar
Siluvai naayagan jeyiththuvittaar-2-Siluvayil
Vizhuntha thoothan vithaiththa vinaikal
Manitha manathil mulaiththa vizhangal-2
Anbu thanintha manithan maara
Anbu niraintha Deivam maaddaar-2
Anbu niraintha Deivam maaddaar-Iraivanukkum
Neeyum naanum sumakka vendum
Paavi namakkaai avarae sumanthaar-2
Paavam ariyaa suththakkannan
Paavam aagi suththam seithaar-2
Paavam aagi siththam seithaar-Iraivanukkum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil enthan paava’.
- It discusses themes of sin, redemption, and the connection between humanity and God through the crucifixion.
- The lyrics express how Jesus bore our sins and reconciled mankind with God.



