தூயாதி தூயவரே உமது புகழை – Thooyathi Thooyavarae Umathu pugalai Tamil christian Worship song lyrics
பல்லவி
தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்
அனுபல்லவி
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ளவரை நின்புகழ் பாட வேண்டும் – தூயாதி
- சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – பாரில் - மக்களின் (பாரோரின் ) நோய்களை நீக்கினவர்
பாவியென் பாவநோய் நீக்கிடுமே – பாரில் - துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிடப் பெலன் தாருமே – பாரில் - தன் ஜீவன் எனக்காகத் தந்தவரே
என்னுள்ளம் பலியாக ஏற்றிடுமே! – பாரில் - பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனக்கும் ஓரிடம் தாருமே
(பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே ) – பாரில்
தூயாதி தூயவரே உமது புகழை பாடல் வரிகள், Thooyathi Thooyavarae Umathu lyrics, Thuyathi Thuyavarae Lyrics
Thooyathi Thooyavarae Umathu pugalai song lyrics in english
Thooyathi Thooyavarae
Umathu pugalai Naan paaduvean
Paaril enakku vearenna vendum
Uyirulla varai nin ougal paada veandum
1.Seedarin Kaalkalai kazhuvinavar
Senneeraal ennullam kazhuvidumae
2.Makkalin ( Paarorin) Noaikalai neekkinvar
Paavi en paava noai neekkidumae
3.Thuyarangal paarinil Adainthavarae
Thunbangal thaangida belan thaarumae
4.Than Jeevan enakkaga thanthavarae
ennullam baliyaga yeattridumae
5.Paralogil idamundu entravarae
parivaga enakkum oaridam thaarumae
(Parivaga ennai searkka veagam vaarumae)
Thooyathi Thooyavarae Umathu pugalai lyrics,
Thuyathi Thuyavarae lyrics, thooyathi thuyavare umathu lyrics,
Thuyaathi Thuyavar lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides lyrics for the Tamil Christian worship song ‘தூயாதி தூயவரே உமது புகழை – Thooyathi Thooyavarae Umathu’.
- The song praises the holiness of God and expresses a desire to sing His glory.
- Each verse highlights God’s miracles and compassion towards humanity.
- The article also includes links to similar Tamil Christian songs for further exploration.
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே
சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக;
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும்
ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர்
போதித்து புத்திசொல்லிக்கொண்டு,
உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
வார்த்தையினாலாவது கிரியையினாலாவது,
நீங்கள் எதைச் செய்தாலும்,
அதையெல்லாம் கர்த்தராகிய
இயேசுவின் நாமத்தினாலே செய்து,
அவர் முன்னிலையாகப் பிதாவாகிய
தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
16.Let the word of Christ dwell in you richly in all wisdom;
teaching and admonishing one another in psalms
and hymns and spiritual songs,
singing with grace in your hearts to the Lord.
And whatsoever ye do in word or deed,
do all in the name of the Lord Jesus,
giving thanks to God and the Father by him.
கொலோசெயர் :Colossians :3✝️

