உம் சிறகுகள் நிழலில் – Um siragugal nizhalil Tamil christian song lyrics
உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்
என்னை அரவணைத்திடு இறைவா — (2)
அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண் தணலிலும் மனம் குளிரும் — (2)
உந்தன் கண்களின் இமை போல் எந்நாளும்
என்னை காத்திடு என் இறைவா
பாவங்கள் சுமையாய் இருந்தும் உம்
மன்னிப்பில் பனி போல் கரையும்
கருணையின் மழையில் நனைந்தால் உன்
ஆலயம் புனிதம் அருளும் — (உம் சிறகுகள்…)
வலையினில் விழுகின்ற பறவை அன்று
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள் மழை பொழிந்தே நீ
வளர்த்திடு அன்பதன் உறவை — (உம் சிறகுகள்…)
Um siragugal nizhalil song lyrics in English
um siragugal nizhalil ennalum
ennai aravanaithidu iraiva
andha irulilum oru sudarum
ven thanalilum manam kulirum
unthan kangalin imai pol ennaalum
ennai kaathidu en iraivaa
paavangal sumaiyaay irunthum um
mannippil pani pol karaiyum
karunaiyin mazhaiyil nanainthaal un
aalayam punitham arulum
valaiyinil vizhugindra paravai andru
izhanthathu azhagiya siragai
vaanathan arul mazhai pozhinthae nee
valarthidu anbathan uravai
Um siragugal nizhalil -உம் சிறகுகள் நிழலில் song lyrics
“Give, and it will be given to you. A good measure, pressed down, shaken together and running over, will be poured into your lap. For with the measure you use, it will be measured to you.” — Luke 6:38
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘உம் சிறகுகள் நிழலில் – Um siragugal nizhalil’.
- It includes the lyrics in both Tamil and English, conveying themes of hope and divine support.
- The verses express a longing for God’s presence and a plea for forgiveness and guidance.



