UMMAI THUDIKKUM POTHU – உம்மை துதிக்கும் போது
UMMAI THUDIKKUM POTHU – உம்மை துதிக்கும் போது
ALBUM:
UMMAI POLA – VOL:1
பல்லவி
உம்மை துதிக்கும் போது
என் உள்ளம் மகிழுதய்யா
பாடும் போது என்
ஆன்மா களிகூருதய்யா
துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிப்பேன் என்றும் துதிப்பேன்
உம்மை துதிக்கும் போது
என் உள்ளம் மகிழுதய்யா
பாடும் போது என்
ஆன்மா களிகூருதய்யா
சரணங்கள்
1. பெலன் இல்லா நேரத்தில்
பெலன் தன்திரே
என் கிருபை உனக்கு
போதும் என்று சொன்னீரே – 2
யாரும் இல்லை என்று நான்
கதறும்போது உம் கிருபை
தாங்கினதய்யா – 2
துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிப்பேன் என்றும் துதிப்பேன் – 2
உம்மை துதிக்கும் போது
என் உள்ளம் மகிழுதய்யா
பாடும் போது என்
ஆன்மா களிகூருதய்யா
2. துன்பத்தின் பாதையில்
நடந்த போதேல்லாம்
திகையாதே கலங்காதே
என்று தேடறீனீர் – 2
உம் வல்ல செயல்களை
நினைக்கும் போது
நன்றியால்
துதிக்கிறேனய்யா – 2
துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிப்பேன் என்றும் துதிப்பேன் – 2
உம்மை துதிக்கும் போது
என் உள்ளம் மகிழுதய்யா
பாடும் போது என்
ஆன்மா களிகூருதய்யா – 2
துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிப்பேன் என்றும் துதிப்பேன் – 2
உம்மை துதிக்கும் போது
என் உள்ளம் மகிழுதய்யா
பாடும் போது என்
ஆன்மா களிகூருதய்யா
- AYE KHUDA – ए खुदा Lyrics
- The seven last words spoken by Jesus on the cross – Reflections on the Cross
- சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்
- நினைத்தவரே நிலைத்தவரே – Ninaithavarae Nilaithavarae
- நல்ல சமரியனே என் காயங்கள் – Nalla Samariyanae En Kaayangal