Unnatha Paramandalankalil Tamil Christian Keerthanaigal Song Lyrics – உன்னதப் பரமண்டலங்களில்
உன்னதப் பரமண் டலங்களில் வசிக்கும்
ஒளிர்பிதாவே, உனின் நாமம்
உயர் பரி சுத்த மாய்த்தொழப் படுக;
உனது ராச்சிய முறை வருக;
முன்னிய உனது சித்தமே பரத்தில்
முடியுமாப் போல, இப்புவியில்
முடிவுறச் செய்யப் படுவது மாக;
முழுதும் நின் கரத்தையே நோக்கும்
நின் அடியார்க்கன் றாடக உணவு
நிரம்பவே அருள்;
பிறர் இயற்றும்
நீதிக்கே டினை யாம் பொறுப்பது போல,
நிமலனே, எம்பவம் மனியாய்;
இன்னமும் எமைச்சோ தனைக்குட் படாமல்
இடர் தவிர்த் திரக்கமாய்க் காவாய்;
இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும்
என்றும் உன் உடைமையே; ஆமென்.
Unnatha Paramandalankalil Lyrics, உன்னதப் பரமண்டலங்களில் பாடல் வரிகள், unnatha paramandalangalil lyrics,
Unnatha Paramandalankalil song Lyrics in English
Unnatha Paramandalankalil Vasikkum
Olirpithavae Unin Naamam
Uyar Pari Suththa Maaithola Paduga
Unathu Raatchiya Murai Varuga
Munniya Unathu Siththamae Paraththil
Mudiyumaa Pola Ippuviyil
Mudiyura Seiya Paduthu Maaga
Muluthum Nin Karaththaiyae Nokkum
Nin Adiyaarkan trada Unauv
Nirampavae Arul
Pirar Eyattrum
Neethikkaeadinai Yaam Poruppathu Pola
Nimalaenae Embavam Maniyaai
Innamum Emai Sothanaikkutpadaamal
Edar Thavir Thirakkamaai Kaavaai
Raatchiyam Vallamai Magimaiyeattravaiyum
Entrum Un Udaimaiyae Amen
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Unnatha Paramandalankalil’.
- It includes both the original Tamil lyrics and an English transliteration.
- The article provides links to related Tamil Christian songs and lyrics.
- Each section highlights the spiritual themes within the song’s verses.
Estimated reading time: 2 minutes


