உயிரோடு எழுந்தரே இயேசு – Uyirodu elundharae yesu Tamil Christian Easter song lyrics
உயிரோடு எழுந்தரே இயேசு
மரணத்தை ஜெய்தாரே
அவர் சொன்னதை செய்பவர்
அதை நிறைவேற்றி முடிப்பவர்
1.கட்டுக்கள் அறுந்தது
நுகங்கள் முறிந்தது
விடுதலை வந்தது
தடைகள் உடைந்தது
வழிகள் பிறந்தது
அற்புதம் நடந்தது
அவர் சொன்னதை செய்பவர்
அதை நிறைவேற்றி முடிப்பவர் – உயிரோடு
2.வானங்கள் திறந்தது
மன்னா பொழிந்தது
அற்புதம் நடந்தது
கன்மலை திறந்தது
தண்ணீர் வந்தது
அதிசயம் நடந்தது
அவர் சொன்னதை செய்பவர்
அதை நிறைவேற்றி முடிப்பவர் – உயிரோடு
உயிரோடு எழுந்தரே இயேசு பாடல் வரிகள், Uyirodu elundharae yesu lyrics, Uyirodu Eluntharae Yesu song
Uyirodu elundharae yesu song lyrics in english
Uyirodu elundharae yesu
Maranathai jeithare
Avar sonnadhai seibavar
Adhai niraivetri mudippavar
1)Kattukkal arundhadhu
Nugangal murinthathu
Viduthalai vanthathu
Thadaigal udainthathu
Valigal piranthathu
Arputham nadanthathu
Avar sonnadhai seibavar
Adhai niraivetri mudippavar- Uyirodu
2) vaanagal thiranthathu
Mannaa polinthathu
Arputham nadanthathu
Kanmalai thiranthathu
Thanneer vanthathu
Adhisayam nadanthathu
Avar sonnadhai seibavar
Adhai niraivetri mudippavar – uyirodu
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian Easter song ‘உயிரோடு எழுந்தரே இயேசு – Uyirodu elundharae yesu’.
- The song celebrates Jesus’s victory over death and the miracles associated with His resurrection.
- It includes both the Tamil lyrics and their English transliteration.
- The article provides links to other related Tamil Christian songs for further exploration.




