வற்றாத நீருற்று போலிருப்பாய் – Vatratha Neerutru Polirupaai Jebathotta Jeyageethangal vol 5 songs lyrics, Written and sung by Father S.J Berchmans
வற்றாத நீருற்று போலிருப்பாய்
வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்
கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்
1. வாய்க்கால்கள் ஓரம்
நடப்பட்ட மரமாய்
எப்போதும் கனி கொடுப்பாய்
தப்பாமல் கனி கொடுப்பாய்
2. ஓடும் நதி நீ
பாயும் இடத்தில்
உயிரெல்லாம் பிழைத்திடுமே
சுகமாக வாழ்ந்திடுமே
3. பலநாட்டு மக்கள்
உன் நிழல் கண்டு
ஓடி வருவார்கள்
பாடி மகிழ்வார்கள்
4. பஞ்ச காலத்தில்
உன் ஆத்துமாவை
திருப்தியாக்கிடுவார்
தினமும் நடத்திடுவார்
5. கோடை காலத்தில்
வறட்சி காலத்தில்
அச்சமின்றி இருப்பாய் – நீ
ஆறுதலாய் இருப்பாய்
வற்றாத நீருற்று போலிருப்பாய் பாடல் வரிகள், Vatratha Neerutru Polirupaai Song Lyrics, Jebathotta Jeyageethangal vol 5 songs,
Vatratha Neerutru Polirupaai Lyrics in English
Vatratha Neerutru Polirupaai
Valamikka Thottathai Poliruppaai
Kartharai Nambi vaalnthiruppaai
Kaalamellaam Nee Sezhithiruppaai – Vattratha Neer Oottru
1.vaaikaalgal ooram Nadapatta Maramaai
Eppothum Kani koduppaai
Thappamal Kani koduppaai
2.Oodum Nathi Nee
Paayum idaththil
Uyirellaam pilaithidumae
Sugamaga Vaalnthidumae
3.Palanattu Makkal
Un nizhal kandu
Oodi varuvaargal
Paadi Magilvaargal
4.Panja kaalaththil
Un Aathumavai
Thirupthiyakkiduvaar
Thinamaum Nadathiduvaar
5.kodai Kaalaththil
Varatchi Kaalathil
Atchamintri Iruppaai Nee
Aaruthalaai Iruppaai
Key Takeaways
- The article presents the lyrics of the song ‘Vatratha Neerutru Polirupaai’ from Jebathotta Jeyageethangal vol 5, written and sung by Father S.J. Berchmans.
- The lyrics emphasize themes of faith, abundance, and divine support through nature imagery.
- Key sections highlight the river’s role in sustaining life and its influence on people from various lands.
Estimated reading time: 2 minutes



