உம் நாமம் பாடணுமே ராஜா – Um Namam Padanume Jebathotta Jeyageethangal vol 5 songs lyrics, written tune and sung by Father J Berchmans
உம் நாமம் பாடணுமே ராஜா
உம்மையே துதிக்கணுமே
உம்மைப் போல் வாழணுமே
1. ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம்
ஓடி வர வேணுமே
உமது வசனம் தியானம் செய்து
உமக்காய் வாழணுமே
2. இரவும் பகலும் ஆவியிலே நான்
நிரம்பி ஜெபிக்கணுமே
ஜீவ நதியாய் பாய்ந்து பிறரை
வாழ வைக்கணுமே
3. பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
பிரசங்கம் பண்ணணுமே
சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
சீடர் ஆக்கணுமே
உம் நாமம் பாடணுமே ராஜா பாடல் வரிகள், Um Namam Padanume lyrics ,jebathotta jeyageethangal vol 5 songs,
Um Namam Padanume song Lyrics in English
Um naamam paadanumae raajaa
Ummaiyae thuthikkanumae
Ummai poal vaazhanumae
1. Ovvoru naalum um Thirupaatham
Oodi vara veanumae
Umathu vasanam Thiyaanam seithu
Umakkaai vaazhanumae
2. Iravum pagalum aaviyilae naan
Nirambi jebikkanumae
Jeeva nathiyaai paainthu pirarai
Vaazha vaikanumae
3. Peaigal oatti noigalai pokki
Pirasangam pannanumae
Siluvai anbai eduththu solli
Seedar aakkanumae
Key Takeaways
- The article discusses the song ‘உம் நாமம் பாடணுமே ராஜா – Um Namam Padanume’ from Jebathotta Jeyageethangal vol 5.
- It provides the song’s lyrics in both Tamil and English translations.
- The song emphasizes devotion through daily prayers and living in accordance with divine teachings.
- Links to related Tamil Christian songs are included for further exploration.
Estimated reading time: 2 minutes



