விண்ணின் ராஜன் வான – Vinnin Raajan Vaana Tamil Christmas Song Lyrics
விண்ணின் ராஜன் வான song lyrics in Tamil
1 விண்ணின் ராஜன் வான வேந்தன் ஏழ்மைக் கோலமாய்
மண்ணின் மாந்தர் பாவம் போக்க தாழ்மை உருவாய்
மேன்மை இன்றி தம்மை தாழ்த்தி தேவ பாலனாய்
தேவ சித்தம் செய்யவே
ஈசாயின் துளிரே தோன்றினார்
மேசியாவின் ராஜன் தோன்றினார்
ஏசாயாவின் கூற்றே தோன்றினார்
பாலனாய் இம்மாந்தர்க்காய்
2. தூதர் சேனை வீணை மீட்டி வாழ்த்தி பாடினார்
ஆயர் கூட்டம் பாலன் பாதம் தாழ பணிந்தார்
ஞானியரும் விந்தை வெள்ளி பின்னே தொடர்ந்தார்
கோமகனை வாழ்த்தவே
3. உன்னதத்தில் தேவனுக்கு மாறா மகிமையும்
பூமியிலே யாவருக்கும் மா அமைதியும்
மாந்தர்மேலே நின்பிரியம் உண்டாவதாக
தூயோர் போற்றி பாடினார்
விண்ணின் ராஜன் வான lyrics, Vinnin Raajan Vaana lyrics, Tamil christmas
Vinnin Raajan Vaana Song Lyrics In English
1.Vinnin Raajan Vaana Veanshan Yeazhmai Kolamaai
Mannin Maanthar Paavam Thaazhmai Uruvaai
Meanmai Intri Thammai Thaazhthi Deva Paalanaai
Deva Siththam Seiyavae
Eesaayin Thulirae Thontrinaar
Measiyaavin Raajan Thontrinaar
Yeasaavin Koottrae Thontrinaar
Paalanaai Emmaantharkkaai
2.Thoothar Seanai Veenai Meetti Vaazhththi Paadinaar
Aayar Koottam Paalan Paatham Thaazha Panninthaar
Gnaaniyarum Vinthai Vello Pinnae Thodarnthaar
Komaganai Vaazhthavae
3.Unnathathil Devanukku Maaraa Magimaiyum
Boomiyilae Yaavarukkum Maa Amaithiyum
Maanthar Maelae Ninpiriyam Undaavathaaga
Thooyor Pottri paadinaar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘விண்ணின் ராஜன் வான – Vinnin Raajan Vaana’.
- It includes a detailed breakdown of the lyrics in both Tamil and English.
- The song expresses themes of humility and divine presence during Christmas.
- The article provides links to related Tamil Christian songs and resources.
- Aadhi Thiru Vaarthai Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு

