ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae, Viswasa Geethangal Tamil Song lyrics, written and sung by Father Berchmans
ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயினிலே குளிர் நிழலே
1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே
2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர்
தடுமாறும்போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்
ஏழைகளின் பெலனே எளியவரின் பாடல் வரிகள், Yealaikalin Belanae Song lyrics
Yealaikalin Belanae Song lyrics in English
Yealaikalin Belanae
Eliyavarin Thidanae
Puyal Kaattrilae En Pugalidamae
Kadum Veyinilae Kulir Nizhalae
1.Karththavae Neerae En Devan Neerae En Deivam
Um Naamam Uyarththiun Anbai Paadi
Thuthithu Thuthiththiduvean
Athisayam Seitheer Aandavarae
2.Thaayai Pola Thettrukireer Aattrukireer
Thadumaarum Pothu Thaangi Anaiththu
Thayavodu Nadaththukireer
Um Madiyilae thaan Ialipparuvean
visuwasa songs lyrics, tamil christians songs lyrics, christians songs ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae lyrics ,
Key Takeaways
- The article provides the lyrics of the Tamil song ‘ஏழைகளின் பெலனே எளியவரின் – Yealaikalin Belanae’, written and sung by Father Berchmans.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song expresses themes of devotion and protection from God.
- The lyrics highlight God’s love and care, comparing it to a mother’s nurturing.
Estimated reading time: 2 minutes


