இயேசுவே உந்தன் நாமம் – Yesuvae Unthan Naamam Tamil Christian Song Lyrics
இயேசுவே உந்தன் நாமம் ஒன்றே உயர்த்தி பாடுவேன்
மீட்பரே உந்தன் சித்தம் செய்தே என்றும் வாழுவேன்
இதயம் முழுவதும் நீ சுகந்த பலியாய்
1.சோகம் நிறைந்த வாழ்வினில் தாகம் தீர தேடினேன்
ஜீவநீரூற்றாய் மாறியே புது ஜீவன் ஈந்தீரே
புது வாழ்வும் புது பெலனும் என்றுமே எனக்கு அளித்து
மகிழ்வாலே பாடிடுவேன்
2.கால்கள் போன திசையிலே காலம் முழுவதும் தேடினேன்
கல்வாரி அன்பினால் கழுவியே மீட்டீரே
புது கீதம் துதி பாடியே அருளானோர் உமை போற்றியே
அனுதினமும் பாடிடுவேன்
இயேசுவே உந்தன் நாமம் பாடல் வரிகள், Yesuvae Unthan Naamam Song Lyrics
Yesuvae Unthan Naamam Lyrics in English
Yesuvae Unthan Naamam Ontrae Uyarthi Paaduvean
Meetparae unthan Sitham Seithae Entrum Vaaluvean
Idhayam Muluvathum Nee Sugantha Paliyaai – Yeuvae Unthan Namam
1.Sogam Niraintha Vaalvinil Thaagam Theera Theadinean
Jeeva Neeruttraai Maariyae Puthu Jeevan Eentheerae
Puthu Vaalvum Puthu Belanum Entrumae Enakku Alithu
Magilvalae Paadiduvean
2.Kaalgal Pona Thisaiyilae Kaalam Muluthum Thedinean
Kalvaari Anbinaal kazhuviyae Meetteerae
Puthu Geetham Thuthi Paadiyae Arulanoar Umai pottriyae
Anuthinamum Paadiduvean
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘இயேசுவே உந்தன் நாமம் – Yesuvae Unthan Naamam’.
- It describes themes of seeking redemption and joy in faith through the song’s verses.
- The lyrics emphasize the transformative power of Jesus’ name and the joy of worship.
- It includes a translation of the lyrics in English for better accessibility.
- The publication is credited to World Tamil Christians, focusing on Tamil Christian music and devotion.
Estimated reading time: 2 minutes
