வெறுமையான பாத்திரம் – Verumaiyana paathiram Tamil Christian song lyrics
வெறுமையான பாத்திரம் நான் விரும்புவதற்கு ஒன்றும் இல்லை
தகுதியான பாத்திரமாக வணைந்திடும் இவ் வேளையிலே
என் அன்பே உம்மை ஆராதிப்பேன்
என் உயிரே உம்மை உயர்த்திடுவேன்
விழுந்துபோனேன் மரிக்க நினைத்தேன்
விமர்சனங்களால் விலகி நின்றேன்
என்ன நிலமை நன்றாய் அறிந்தவர் நீர்
என்னையும் அழைத்து உயர்த்திவைத்தீர்
என் அன்பே உம்மை ஆராதிப்பேன்
என் உயிரே உம்மை உயர்த்திடுவேன்
உடைந்து போனேன் என்னையே வெறுத்தேன்
உலக அன்பினால் உதறப்பட்டேன்
என் பட்சத்தில் நீர் ஓடி வந்தீர் பிள்ளையாய்
மாற்றி அணைத்துக்கொண்டீர்
வெறுமையான பாத்திரம் lyrics, Verumaiyana paathiram lyrics, Tamil songs
Verumaiyana paathiram song lyrics in English
Verumaiyana paathiram naan virumouvatharkku ontrum illai
thaguthiyana paathiramaga vanainthidum evvealaiyilae
en anbae ummai aarathippean
en uyirae ummai uyarthiduvean
vilunthuponean marikka ninaithean
vimarsanangalaal vilagi nintrean
enna nilamai Nantraai arinthavar neer
ennaiyum alaithu uyarthivaitheer
en anbae ummai aarathippean
en uyirae ummai uyarthiduvean
Udainthu ponean ennaiyae veruthean
ulaga anbinaal utharapattean
en aptchaththil neer oodi vantheer pillaiyaai
maattri anaithukondeer
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song, வெறுமையான பாத்திரம் – Verumaiyana paathiram.
- It expresses themes of devotion and selflessness, highlighting a personal relationship with the divine.
- The lyrics emphasize admiration and upliftment of the divine presence.
- Additional links to similar Tamil Christian songs and lyrics are included for further exploration.
Estimated reading time: 2 minutes


