Udaintha Paathiram – New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
உடைந்த பாத்திரம் நான்
I am a broken vessel
எதற்கும் உதவாதவன்
Useful for nothing
உருகுலைந்த பாத்திரம் நான்
I am disfigured vessel
எவரும் விரும்பாதவன்
Disliked by all
குயவன் கையில்
In the Potter’s hand
பிசையும் களிமண் போல-2
Like a kneaded clay
என் சித்தமல்ல
Not my will
உம்சித்தம் போலாக்கும் -2
Make me according to thy will
அந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
Those worldly pleasures are all vanity
உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே
Change me according to thy desire
என் பெலவீன காலங்களில்
During my weaker times
உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர்
U Protect me with your strength
என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்
Men who know me may forget me -உங்க
கிருபை என்மேல் என்றும் இருக்குமே,
But, Your Grace will rest upon me forever
என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்
You bore all my iniquities on the Cross
அபிஷேகத்தாலே மூழ்க நனைத்திட்டீர்
U drenched me with your anointing
உன்னத பாத்திரம் நான்
Precious vessel I am
உலகிற்கு ஒளியானவன்
A light to the world
தேவ அழகின் பாத்திரம் நான்
I am a Vessel of God’s beauty
உம்மை விட்டு விலகாதவன்
One who never departs from you
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Udaintha Paathiram’ by Mohan Chinnasamy and David Selvam.
- The lyrics express themes of brokenness, transformation, and divine grace.
- The song speaks about being a vessel in the Potter’s hand, emphasizing the importance of God’s will.
- It also reflects on the vanity of worldly pleasures and the strength provided by God during weak times.
- The article provides links to related songs and resources regarding Tamil Christian music.
Estimated reading time: 2 minutes



