ஆவலாய் இருக்கின்றார் கருணை – Aavalaai Irukkinraar Karunai
ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட
அன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார்
நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர்(உன்மேல்)
மனதுருகும்படி காத்திருப்பவர்-நீதி
1. சீயோன் மக்களே எருசலேம் குடிகளே
இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்
கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார்
கேட்ட உடனேயே பதில் தருகின்றார்-நீதி
2. இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலே
உன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டு
எண்ணி முடியாத அதிசயங்கள்
கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில் -நீதி
3.வலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும்
வழிதவறி நாம் நடந்து சென்றாலும்
இதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள்
என்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும் – நீதி
Aavalaai Irukkinraar Karunai kaatta song lyrics in English
Aavalaai Irukkinraar Karunai kaatta
Anbu karam Asaithu Oodi varukintraar
Neethi seibavar Erakkam ullavar (un mel)
Manathurugum padi kaathiruppavar – Neethi seibavar
1.Seeyon Makkalae Erusalaem kudigalae
Ini orupothum Alamatteergal
Kooppidum Kuralukku sevi saaikkintraar
Keatta udanaeyae Pathil Tharukintraar – Neethi seibavar
2.Innalgal thunbangal miguntha ulagilae
Unnathar Vaakkalitha vaarthai undu
Enni mudiyatha athisayangal
Kankalaal kaanbeergal Athi seekkiraththil – Neethi seibavar
3.Valappuram idappuram saainthu ponalaum
Vazhithavari Naam nadanthu sentralum
Ithuthaan Vazhi ithilae nadanthu sellungal
Entra saptham nam idhyaththil olikkum – Neethi seibavar
ஆவலாய் இருக்கின்றார் – Aavalaai Irukkinraar lyrics,jebathotta jeyageethangal vol 35 songs, jebathotta jeyageethangal vol 35 songs lyrics in tamil



