அன்பிதோ அன்பிதோ என்னை – Anbitho Anbitho Ennai Tamil Christian song lyrics
அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை
அழைத்தீரரசே அருளாலே
சரணங்கள்
1. நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை
நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து
மந்தையில் சேர்த்துக் கொண்டீரே – அன்பிதோ
2. சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை தமக்காய்
மீறிப்போகும் எந்தன் சிந்தை அகற்றி தம்
சித்தத்தைச் செய்யச் செய்தீரே – அன்பிதோ
3. ஆவியீந்து எந்தன் காயம் தம் பரிசுத்தாலயமாம்
ஆதி தேவன் என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார்
என்னை பேரின்பமெனக்கே – அன்பிதோ
4. தூய ஜீவியம் இப்பூலோகத்தில் யானும் நடத்த
தூய கீதமுடன் துயருடன் பாட
ஏழைக்கும் கிருபை செய்தீரே! – அன்பிதோ
5. உம்மைச் சந்தித்திட தூய உம் சாயலெனக்கருளும்
உன்னதங்களிலே என்றும் உம்மோடொன்றாய்
தங்கிடத் தயவருளும் – அன்பிதோ
அன்பிதோ அன்பிதோ என்னை பாடல் வரிகள், Anbitho Anbitho Ennai lyrics
Anbitho Anbitho Ennai song lyrics in English
Anbitho Anbitho Anbitho Ennai
Alaitheerarasae Arulaalae
1.Naarikidantha En Naattrathai Neekkiyathum Kirubai
Naasanukamal Paathukathanaithu
Manthaiyil Searhu Kondeerae – Anbu Idho
2.Suththa Jalathinaal Suththikaritheer Ennai Thamakkaai
Meeripogum Enthan Sinthai Agattri Tham
Siththathai Seiya Seitheerae – Anbu Idho
3.Aaviyeenthu Enthan Kaayam Tham Parisuththalayamaam
Aathi Devan Ennai sonthamakki Kondaar
Ennai pearinbamenakkae – Anbu Idho
4.Thooya Jeeviyam Ippolaththil Yaanum Nadatha
Thooya Geethamudan Thuyarudan Paada
Yealaikkum Kirubai Seitheerae – Anbu Idho
5.Ummai Santhithida Thooya Um Saayaleanakkarulum
Unnathankalilae Entrum Ummodu Ontraai
Thangida Thayavarulum – Anbu Idho
Key Takeaways
- The article provides the lyrics of the Tamil Christian song ‘அன்பிதோ அன்பிதோ என்னை – Anbitho Anbitho Ennai.’
- The song expresses themes of divine grace and personal connection with God.
- It includes multiple verses acknowledging God’s purifying actions and blessings in the believer’s life.
Estimated reading time: 2 minutes


