Arpanithean Ennai Arulpanikkaai – அர்ப்பணித்தேன் என்னை Tamil Christian song lyrics.Written By Rev.S.Edwin Jayakumar and Sung By E.Christian Jinu.
அர்ப்பணித்தேன் என்னை
அருள்பணிக்காய்
அரவனைத்து என்னை ஏற்றிடுமே
அடிமையானேன் என்னை
அர்ப்பணிக்கின்றேன்
சித்தம் போல் என்னை பயன்படுத்தும் (2)
இயேசுவே
உம் அருள் தாரும்
உம் புகழ் சொல்ல வரம் தாரும் -2
கண்ணீரில் தவிழும் மனிதர்காய்
செநீரை சிந்திய உம்மை காட்டி-2
உம்மால் வாழ்வு அவர் பெறவே
என்னை அவர்காய் பயன்படுத்தும் – 2- இயேசுவே
திருச்சபை இங்கு அழைத்திடவே
திருப்பணி நான் செய்திடவும் -2
உம் அரசை கட்டும் பணியாளனாய்
இப்பொழுதே என்னை ஏற்றிடுமே -2 – இயேசுவே
Arpanithean Ennai Arulpanikkaai lyrics, அர்ப்பணித்தேன் என்னை பாடல் வரிகள்.
Arpanithean Ennai Arulpanikkaai song lyrics in English
Arpanithean Ennai Arulpanikkaai
Aravanaithu Ennai Yeattrudumae – Arppanithean
Adimaiyanean Ennai
Arpanikintrean
Siththam pol ennai Bayanpaduthum -2
Yesuvae
Um Arul Thaarum
Um Pugal solla varam Thaarum -2
Kanneeril Thavilum Manitharkkaai
Senneerai Sinthiya ummai Kaatti-2
Ummaal Vaalvu Avar Peravae
Ennai Avarkkaai Bayanpaduthum -2- Yesuvae
Thirusabai Ingu Alaithidavae
Thiruppani Naan seithidavaum -2
Um Arasai kattum Paniyalanaai
Ippoluthae Ennai yeattridumae -2- Yesuvae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the Arpanithean Ennai Arulpanikkaai song lyrics in Tamil, written by Rev. S. Edwin Jayakumar and sung by E. Christian Jinu.
- It includes a brief description of the song and its themes of dedication and seeking divine guidance.
- The English translation of the lyrics is also provided for understanding.
- Links to additional Tamil Christian songs are featured for further exploration.


