Deva Devanaam Yesu Lyrics is a Tamil Christian Easter Song. This song is written, composed sung by Jollee Abraham. தேவ தேவனாம் இயேசு
தேவ தேவனாம் இயேசு ராஜன் – என்னை
மீட்டிட பாரில் வந்து – சாப
சிலுவையில் தொங்கினீரே – 2
மரணத்தை வென்று மூன்றாம் நாளில்
உயிர்த்தெழுந்த எந்தன் – இயேசு
உயிரோடு இன்றும் வாழ்கிறீர் – 2
மகிமைக்கு பாத்திரர் நீர் மகிமையாய் இருப்பவர் – 2
மகிமையின் தேவன் நீர் பாவியாம் என்னையும் நேசித்தீர் – 2
உமது புகழ் பாடியே நான் உம்மை போல் வாழுவேன்
உந்தனின் வல்லமை தாரும் என்னுயிர் தேவனே – 2
சீக்கிரம் வருவேன் என்று சொன்னவர் நீரல்லோ – 2
மணநாளை நாடி நான் மணவாட்டியாய் நிற்கிறேன் – 2
மேகம் மீதில் பறந்து இயேசுவோடு செல்வேன்
நித்யமாம் பரலோகில் வாசம் செய்குவேன் – 2
தேவ தேவனாம் இயேசு பாடல் வரிகள், Deva Devanaam Yesu Song Lyrics
Deva Devanaam Yesu Lyrics in English
Deva Devanaam Yesu Raajan Ennai
Meettida Paaril Vanthu Saaba
Siluvaiyil Thongineerae-2
Maranththai Ventru Moontraam Naalil
Uyirtheluntha Entha Yesu
Uyirodu Intrum Vaalkireer-2
Magimaikku Paathirar Neer Magimaiyaai Iruppavar-2
Magimaiyin Devan Neer Paaviyaam Ennaiyum Neasitheer-2
Umathu Pugal Paadiyae Naan Ummai Poal Vaaluvean
Unthanin Vallamai thaarum Ennuyir Devanae-2
Seekkiram Varuvean Entru Sonnavar Neerallo-2
Mananaalai Naadi naan Manavaattiyaai Nirkirean-2
Meagam Meethil Paranthu Yesuvodu selvean
Nithyamaam Paralogil Vaasam Seiguvean-2
Key Takeaways
- Deva Devanaam Yesu Lyrics is a Tamil Christian Easter song by Jollee Abraham.
- The song emphasizes themes of redemption and resurrection through its verses.
- It includes both Tamil and English lyrics for accessibility.
- Links to additional Tamil Christian song lyrics are provided for further exploration.
- The song celebrates Jesus as the divine figure and expresses devotion and hope.
Estimated reading time: 2 minutes




