தேவனே ஆராதிக்கின்றேன் – Devane Aarathikkiren Jebathotta Jeyageethangal vol 3 songs lyrics, written and sung by Father J Berchmans
தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்
1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்
3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்
6. யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே
தேவனே ஆராதிக்கின்றேன் பாடல் வரிகள், Devane Aarathikkiren Song lyrics, Jeba thotta jeya geethangal songs list
Devane Aarathikkintren song lyrics in English
Devane Aarathikkintren
Deivamae Aarathikkintren
1.Athikaalaiyil Aarathikkintren
Aanantha Saththathodu Aarathikkintren
2.Kanmalaiyae Aarathikkintren
Kaanbavarae Aarathikkintren
3.Mulumanathodu Aarathikkintren
Muzhanthaal Padiyittu Aarathikkintren
4.Yehovaayeerae Aarathikkintren
Ellaam Paarththu Kolveer
5.Yohavaanisi Aarathikkintren
Ennaalum Vettri Tharuveer
6.Yehovashalom Aarathikkintren
Ennaalum Samathanamae
Key Takeaways
- The article features the lyrics of the song ‘தேவனே ஆராதிக்கின்றேன் – Devane Aarathikkiren,’ written and sung by Father J Berchmans.
- Lyrics include themes of worship and devotion, discussing various acts of praise.
- The song emphasizes joy, peace, and divine support in different contexts.
Estimated reading time: 2 minutes



