Iraiyae En Yesuvae Nandri Paadal lyrics – இறையே என் இயேசுவே
இறையே என் இயேசுவே
இதயம் நன்றிப் பாடுதே
எண்ணிடலங்காத நன்மைகளை
எண்ணி எண்ணியே உன்னைப் போற்றுவேன்
நன்றி நன்றி இறைவா
என்று சொல்வேன் என்றும் நிறைவாய்
களைத்தே நானும் சோர்ந்திடும் நேரம்
கரையினில் நீயும் நின்றிருந்தாய்
நெருப்பினில் விரக்தியில் மூழ்கிடும் நேரம்
மறுபுறம் வலையை வீசச் சொன்னாய்
இறைவா நன்றி மனம் சொல்லுதே என்றும்
எனைத் தாங்கும் தெய்வம் நீயே – இறைவா
நோயினில் நானும் வீழ்ந்திட்ட நேரம்
நோக்கிய துயரம் நீக்கி விட்டாய்
துயரத்தில் நானும் மூழ்கிய நேரம்
கரங்களைப் பிடித்தே தூக்கி விட்டாய்
இறைவா நன்றி மனம் சொல்லுதே என்றும்
என்னில் வாழ்ந்திடும் தெய்வம் நீயே – இறைவா
Iraiyae En Yesuvae song lyrics Nandri Paadal திருப்பலி நன்றி பாடல்
- Aalayam Varugintren Aandavarae song lyrics – ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே
- Aandavar sannithi vaarungalae song lyrics – ஆண்டவர் சன்னிதி வாருங்களே
- Aandavare Neerae Ennai Mayakkiviteer Song Lyrics in Tamil
- Aandavarin Aavi En Mael Ulathu song lyrics – ஆண்டவரின் ஆவி என் மேல்
- Aandavarin Vaaku En Pathai song lyrics – ஆண்டவரின் வாக்கு என் பாதை

