இரக்கங்களின் தகப்பன் – Irakkankalin thankappan Jebathotta Jeyageethangal vol 29 songs Lyrics, Written Tune and sung by Father Berchmans
இரக்கங்களின் தகப்பன் இயேசு
இன்றே உனக்கற்புதம் செய்வார்
நீ கலங்காதே நீ திகையாதே
உன் கண்ணீர்கள் துடைக்கப்படும்
1.திரளான ஜனங்களைக் கண்டார்
மனதுருகி நோய்கள் நீக்கினார்
ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார்
அனைவரையும் போஷித்து அனுப்பினர்
வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்
எல்லாம் செய்ய வல்லவர்
2.விதவையின் கண்ணீரைக் கண்டார்
மனதுருகி அழாதே என்றார்
கிட்ட வந்து பாடையைத் தொட்டார்
மரித்தவன் உட்கார்ந்து பேசினான் – வாழ்
3.முப்பத்தெட்டு வருடங்களாய் குளத்தருகே
படுத்திருந்த மகளைத் தேடிச் சென்றார்
படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கச் செய்தார்
(இனி) பாவஞ்செய்யாதே என்று எச்சரித்தார்
4.தொலைவில் வந்த தன் மகனைக் கண்டார்
மனதுருகி ஓடிச் சென்றார்
கழுத்தைக் கட்டி முத்தங்கள் கொடுத்தார்
கொழுத்த கன்று அடித்துக் கொண்டாடினார்
5.புயல் காற்றில் போராடும் சீடர்களைக் கண்டு
கடலின் மேல் நடந்தே வந்தார்
பயப்படாதிருங்கள் என்று தேற்றினார்
படகில் ஏறி பெருங்காற்றை அமர்த்தினார்
இரக்கங்களின் தகப்பன் பாடல் வரிகள், Irakkankalin thankappan Song Lyrics, jebathotta jeyageethangal vol 29 lyrics in tamil
Irakkankalin thankappan Lyrics in English
Irakkankalin thankappan Yesu
Intrae Unakkarputham Seivaar
Nee Kalangathae Nee Thigaiyathae
Un Kanneergal Thudaikkapadum
1.Thiralana Janangalai Kandaar
Manathurugi Noaikal Neekkinaar
Ainthu Appangal Yeanthi Aaseervathithaar
Anaivaraiyum Poshithu Anuppinar
Vaalkiraar Yesu Vaalkiraar
Ellaam Seiya Vallavar
2.Vithavaiyin Kanneerai Kandar
Manathurugi Alathae Entraar
Kitta Vanthu padaiyai Thottaar
Marithavan Utkaarnthu Pesinaan – Vaalkiraar
3.Muppathettu Varudankalaai Kulatharugae
Paduthiruntha Magalai Theadi Sentraar
Padukkaiyai Eduthu kondu Nadakka seithaar
Ini Paavam Seiyathae Entru Etcharithaar – Vaalkiraar
4.Tholaivil Vantha Than Maganai Kandaar
Manathurugi Oodi Sentraar
Kaluthai Katti Muththangal koduthaar
Kolutha Kantru Adithu Kondadinaar
5.Puyal Kaattril Poraadum Seedarkalai Kandu
Kadalin Mel Nadanthae Vanthaar
Bayapadathirungal Entru Theattrinaar
Padagil Yeari Perunkattrai Amarthinaar – Vaalkiraar
Key Takeaways
- The article features the song ‘இரக்கங்களின் தகப்பன் – Irakkankalin thankappan’ from Jebathotta Jeyageethangal vol 29.
- The song expresses faith in Jesus, emphasizing His miracles and care for humanity.
- Key themes include healing, comfort for the grieving, and divine intervention in challenging times.
- The lyrics portray various instances where Jesus responds to the needs of people, highlighting His compassion.
- It also includes links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes




