நமக்கொரு தகப்பன் உண்டு – Namakkoru Thagappan Undu Jebathotta Jeyageethangal vol 22 Song lyrics Written and sung by Father Berchmans
நமக்கொரு தகப்பன் உண்டு
அவரே நம் தெய்வம்
எல்லாமே அவரிலிருந்து வந்தன
நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்
1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்
தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்
உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்
அப்பா… அப்பா… தகப்பனே
என்று கூப்பிடுவோம்
2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்
உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும்
கேட்பதை கொடுத்திடுவார்
தட்டும்போது திறந்திடுவார்
3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்
கணவனை இழந்தவர்க்கு
காப்பாளர் அவர் தானே
4. குழந்தையாய் இருக்கும் போதே நேசித்தவர்
எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார்
கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப் பழக்குகிறார்
5. அன்புகரங்களால் அணைத்துக் கொண்டார்
பாச கரங்களாலே பிணைத்துக் கொண்டார்
நுகத்தை அகற்றிவிட்டார் ஜெயத்தை தந்துவிட்டார்
(பின்வருமாறும் பாடலாம் )
எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே
எல்லாமே உம்மிடம் இருந்து வந்தன
எந்நாளும் உமக்குத்தானே ஆராதனை
1. இரக்கம் நிறைந்த தந்தை நீரே
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று நீரே
கணவனை இழந்தவர்க்கு
காப்பாளர் நீர்தானய்யா
அப்பா… அப்பா… தகப்பனே நன்றி ஐயா
நமக்கொரு தகப்பன் உண்டு பாடல் வரிகள், Namakkoru Thagappan Undu Song lyrics
Namakkoru Thagappan Undu Lyrics In English
Namakkoru Thagappan Undu
Avarae Nam Deivam
Ellamae Avarilirunthu Vanthana
Naamo Avarukkaga Vaalnthiduvom
1.Thikkattra Pillaikalukku Thagappan Ivar
Theavaikalai Arintha Nalla Thanthai Ivar
Unavu Oottukiraar Udaiyum Uduthukiraar
Appa Appa Thagappanae
Entru Kooppiduvom
2.Aatkondu Nadathukiraar Athisayamaai
Uruvakki Magilkintraar Ovvoru Naalum
Keatpathai Koduthiduvaar
Thattum Pothu Thiranthiduvaar
3.Irakkam Nirantha Thanthai Avar
Aaruthal Anaithirkkum Oottru Avar
Kanavanai Ilanthavarkku
Kaappaalar Avar Thanae ( Neerthanae)
4.Kuzhanthaiyaai Irukkum Pothae Nesithavar
Eqypt-il Irunthu Ennai Alaithukondaar
Karangal pidithu kondu Nadakka Pazhakkukiraar
5.Anbukarankalaal Anaithu Kondaar
Paasa Karankalaale Pinaithu Kondaar
Nugaththai Agattrivittaar Jeyaththai Thanthuvittaar
—-
Engal Thagappanae Engal thanthaiyae
Ellaamae Ummidam Irunthu Vanthana
Ennaalum Umakkuthanae Aarathanai
Key Takeaways
- The article features the lyrics of the song ‘நமக்கொரு தகப்பன் உண்டு – Namakkoru Thagappan Undu,’ written and sung by Father Berchmans.
- The song expresses themes of divine fatherhood, provision, and guidance from God.
- Multiple verses highlight God’s care, mercy, and support for His children through various life challenges.
- It emphasizes gratefulness by repeatedly calling out to God as a heavenly Father in praise.
- The article also includes links to other Tamil Christian song lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes



