காரியத்தைவாய்க்கப்பண்ணும் – Kaariyathai Vaaikapannum Dhevan Tamil Christian New year Promise Song Lyrics, written and tune by Pastor. John Jebaraj
காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் என் முன்னே போவார் -2
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் -2
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2
1.கன்மலையை தடாகமாய் மாற்றி
கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன்-2
அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார்
ஓ .. அடைக்கப்பட்ட ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த நாளில் திறப்பார்
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார்
2.வானத்தின் பலகணியை திறந்து
இடம் கொள்ளா ஆசிதனை தருவார்-ஓ-2
அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து
களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார்-ஓ-2
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார்
3.தாமதங்கள் துரிதமாக மாறி
அற்புதங்கள் கையில் சேர செய்வார்-உன்-2
நஷ்டப்பட்டு இழந்து போனதெல்லாம்
இந்த ஆண்டு (நாளில்) இரண்டு மடங்கு தருவார்-நீ-2
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார்
காரியத்தை வாய்க்கப்பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார் -2
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
கோணலாக தோன்றுவதை எல்லாம்
நேராக மாற்றி எனக்கு தருவார்
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2
காரியத்தைவாய்க்கப்பண்ணும் song lyrics, Kaariyathai Vaaikapannum Dhevan song lyrics, Newyear songs
Kaariyathai Vaaikapannum Dhevan song Lyrics in English
kaariyaththai(kaariyankaL) vaaykkappannum thaevan
intha aandum en munnae poavaar -2
kaariyankaL maaruthalaai mudiya
intha aandum arputhangkaL seivaar – un -2
intha aandu kirubaiyin aandu
avarae en yuththangalai seivaar
intha aantu magimaiyin aandu
vaakkuththaththam suthanhtharikka seivaar -2
1.kanmalaiyai thadaakamaai maatri
karpaarai neerootraga seivaar-un-2
adainthu pona oru vazhikku pathilaai
Yezhu vazhiyai intha aandu thirappaar
oh .. adaikkappatta oru vazhikku pathilaai
Yezhu vazhiyai intha naalil thirappaar
intha aandu kirubaiyin aandu
avarae en yuththangalai seivaar
intha aantu magimaiyin aandu
vaakkuththaththam suthanhtharikka seivaar
2.vaanaththin palakaniyai thiranthu
idam kollaa aasithanai tharuvaar-oh-2
amukki kulukki sarinthu vizha cheythu
kalanjiyangal nirampi vazhiya cheyvaar-oh-2
intha aandu kirubaiyin aandu
avarae en yuththangalai seivaar
intha aantu magimaiyin aandu
vaakkuththaththam suthanhtharikka seivaar
3.thaamathangaL thurithamaaga maari
arputhangaL kaiyil chaera cheyvaar-un-2
nashtappattu izhanthu poanathellaam
intha aandu (naalil) irandu madangu tharuvaar-nee-2
intha aandu kirubaiyin aandu
avarae en yuththangalai seivaar
intha aantu magimaiyin aandu
vaakkuththaththam suthanhtharikka seivaar
kaariyaththai vaaykkappannum thaevan
intha aantum (varusham) en munnae poavaar -2
kaariyangaL maaruthalaai mudiya
intha aandum arputhangal seivaar
koanalaaga thoandruuvathai ellaam
naeraaka maatrii enakku tharuvaar
intha aandu kirubaiyin aandu
avarae en yuththangalai seivaar
intha aantu magimaiyin aandu
vaakkuththaththam suthanhtharikka seivaar -2
Estimated reading time: 3 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian New Year song, காரியத்தைவாய்க்கப்பண்ணும் – Kaariyathai Vaaikapannum Dhevan.
- The lyrics express hope and spiritual assurance for the coming year, promising divine intervention and miraculous changes.
- It emphasizes that this year will be one of grace and glory, where God will fight battles for believers.
- The song highlights themes of transformation, blessings, and the opening of new paths for the faithful.


