கண்களை பதிய வைப்போம் – Kangalai Pathiya Vaipom Jebathotta Jeyageethangal vol 22 Song Lyrics, Written and sung by Fr.S.J. Berchmans
கண்களை பதிய வைப்போம்
கர்த்தாராம் இயேசுவின் மேல்
கடந்ததை மறந்திடுவோம்
தொடர்ந்து முன் செல்லுவோம்
1.சூழ்ந்து நிற்கும் சுமைகள்
நெருங்கி பற்றும் பாவங்கள்
உதறி தள்ளிவிட்டு
ஓடுவோம் உறுதியுடன்
2.இழிவை எண்ணாமலே
சிலுவையை சுமந்தாரே
வல்லவர் அரியணையின்
வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்
3.தமக்கு வந்த எதிர்ப்பை
தாங்கி கொண்ட அவரை
சிந்தையில் நிறுத்திடுவோம் – மனம்
மனம் சோர்ந்து போக மாட்டோம்
4.ஓட்டத்தை தொடங்கினவர்
தொடர்ந்து நடத்திடுவார் (நம்)
நிறைவு செய்திடுவார்
நிச்சயம் பரிசு உண்டு
5.தடைகள் நீக்கும் இயேசு
நமக்கு முன் செல்கிறார்
தடை செய்யும் கற்களெல்லாம்
முன்னேறும் படிகளாகும்
கண்களை பதிய வைப்போம் பாடல் வரிகள், Kangalai Pathiya Vaipom Song Lyrics
Kangalai Pathiya Vaipom Lyrics in English
Kangalai Pathiya Vaipom
Kartharaam yesuvin Mel
Kadanthathai Marainthiduvom
Thodarnthu Mun Selluvom
1.Sooznthu Nirkum Sumaigal
Nerungi Pattrum Paavangal
Uthari Thallivittu
Ooduvom Uruthiyudan
2.Ilivai Ennamalae
Siluvaiyai Sumantharae
Vallavar Ariyanaiyin
Valapakkam Veettrukintraar
3.Thamakku Vantha Ethirppai
Thaangi Konda Avarai
Sinthaiyil Niruthiduvom Manam
Manam Sornthu Poga Maattom
4.Oottathai Thodanginavar
Thodarnthu Nadathiduvaar Nam
Niraivu Seithiduvaar
Nitchayam Parisu Undu
5.Thadaigal Neekkum yesu
Namakku Mun selkiraar
Thadai Seiyum Karkalellaam
Munnerum padikalagum
Key Takeaways
- The article features the lyrics of the song ‘கண்களை பதிய வைப்போம் – Kangalai Pathiya Vaipom’, written and sung by Fr.S.J. Berchmans.
- The song encourages overcoming burdens and renewing focus on faith in Jesus.
- Various verses address spiritual struggles and the assurance of divine support.
- Links to related Tamil Christian song lyrics are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes



