Kavarchi Nayaganae – கவர்ச்சி நாயகனே Jebathotta Jeyageethangal song Lyrics – Vol 12, Written,Tune and sung by Father S J Berchmans.
கவர்ச்சி நாயகனே
கண்களில் நிறைந்தவரே – கரம்
பிடித்தவரே கைவிடா கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம்-2
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம்
- என்னை இழுத்துக் கொள்ளும்
ஓடி வந்திடுவேன்
அறைக்குள் அழைத்துச் செல்லும்
அன்பில் களிகூருவேன் - திராட்ச ரசம் பார்க்கிலும்
இனிமையானவரே
ஊற்றுண்ட பரிமளமே
உலகெல்லாம் உம் மணமே - இடக்கையால் தாங்குகிறீர்
வலக்கையால் தழுவுகிறீர்
எனக்கு உரியவரே
இதயம் ஆள்பவரே - உம் மீது கொண்ட நேசம்
அக்கினி ஜுவாலையன்றோ
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்க முடியாதையா - என் நாவில் உள்ளதெல்லாம்
உந்தன் புகழ் தானே
நான் பேசி மகிழ்வதெல்லாம்
உந்தன் பெருமை தானே - காட்டு மரங்களுக்குள்
கிச்சிலி மரம் நீரே
அன்பரே உம் நிழலில்
அமர்ந்து இன்புறுவேன்
7.வாரும் என் நேசரே
வயல் வெளியில் தங்கிடுவோம்
நேசத்தின் உச்சிதங்களை
நிறைவாய் பொழிவேன் ஐயா
Kavarchi Nayaganae song lyrics in english
Kavarchi Nayaganae
Kankalil Nirainthavarae Karam
pidithavarae Kaivida Kanmalaiyae
Umakkae sthosthiram-2
Uyirulla Naanellaam
Umakkae sthosthiram
1.Ennai eluthu kollum
Oodi vanthiduvean
Araikkul alaithu sellum
Anbil kalikooruvean
2.Thiratchai rasam paarkkilum
Inimaiyanavarae
Oottrunda parimalamae
Ulagellaam um manamae
3.Idakkaiyalae Thaangukireer
Valakkaiyaal thaluvukireer
Enakku uruyavarae
idhayam aalbavarae
4.Um meethu konda neasam
akkini joovalaiyantro
Thanneerum vellangalum
thanikka mudiyathaiya
5.En Naalvil Ullathellaam
Unthan pugal thanae
Naan peasi magilvathellam
Unthan perumai thanar
6.Kaattu Marangalukkullae
Kitchili Maram Neerae
Anbarae um nizhalil
Amarnthu Inburuvean
7.Vaarum en neasarae
vayal veliyil thangiduvom
Neasaththin utchithangalai
Niraivaai pozhivean Aiya
Kavarchi Nayaganae song lyrics, Kavarchi nayagane lyrics, Kavarchi nayagan kankalil lyrics, கவர்ச்சி நாயகனே Song Lyrics



