மான்கள் நீரோடையை – Maangal Neerodaiyai Tamil Christian song lyrics, written tune and sung by ANDREW JOSEPH . Enathellaam Neerae
மான்கள் நீரோடையை
ஆர்வமாய் நாடுதற்போல்
என் தேவனே என் ஆவி உம்மை
தாகமாய் தேடிடுதே
பேரின்ப நதியே
வாழ்வு தரும் வள்ளலே
தாகம் தீர்க்கும் நீரோடையே
நீர் இல்லா வாழ்வு தோல்விதானைய்யா
நீர் இல்லா உலகம் வெறுமைதானைய்யா
நீர் இல்லா உறவு மாயைதானைய்யா
நீரே என் சொந்தமாய் வந்துவிடுமைய்யா
உலகத்தின் அன்பெல்லாம் அன்பல்லவே
அன்பு என்ற சொல்லிற்கு அர்த்தம் இயேசுவே
எனக்காய் ஜீவன் தந்த அன்பல்லவோ
அவரின் அன்பிற்கு இணையுமுண்டோ
உம் சிறகுகளால் என்னை மூடிக்கொண்டீரே
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து கொண்டீரே
என் பாதம் இடராதபடி தாங்கிக் கொண்டீரே
வேறு என்ன வேண்டும் ஐயா இந்த உலகிலே
மான்கள் நீரோடையை பாடல் வரிகள், Maangal Neerodaiyai lyrics
Maangal Neerodaiyai song lyrics in English
Maangal Neerodaiyai
Aarvamaai Naadutharpol
En Devanae En Aavi Ummai
Thagamaai Theadiduthae
Perinba Nathiyae
Vaalvu Tharum Vallalae
Thagam Theerkkum Neerodaiyae
Neer Illa Vaalvu Tholvithanaiya
Neer Illa Ulgam Verumaithanaiya
Neer Illa Uravu Maayaithanaiya
Neerae En Sonthamaai Vanthuvidumaiya
Ulagaththin Anbellaam Anballavae
Anbu Entra Sollirikku Artham yesuvae
Enakkaai Jeevan Thantha Anballavo
Avarin Anbirkku Inaiyumundo
Um Siragukalaal Ennai moodikondeerae
Um Ullankaikalil Ennai Varainthu Kondeerae
En Paatham Idarathapadi Thaangi Kondeerae
Veru Enna vendum Aiya Intha Ulagilae
Maangal Neerodaiyai Tamil Christian Song.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘மான்கள் நீரோடையை – Maangal Neerodaiyai’ written and sung by Andrew Joseph.
- It includes the full lyrics of the song in Tamil and a translation in English.
- The lyrics express themes of longing, love, and spiritual connection with God.
- Additionally, the article provides links to other related Tamil Christian songs.
- Overall, it serves as a resource for those interested in the song and its meaning.
Estimated reading time: 2 minutes
