Neerodaiyai Maan VaanjithuTamil Christian song Lyrics and sung by Jollee Abraham – நீரோடையை மான் வாஞ்சித்து
1.நீரோடையை மான் வாஞ்சித்து
கதறும் வண்ணமாய் ,
என் ஆண்டவா , என் ஆத்துமம்
தவிக்கும் உமக்காய் .
2. தாள கர்த்தா, உமக்காய்
என் உள்ளம் ஏங்காதோ ?
உம மாட்சியுள்ள முகத்தை
எப்போது காண்பேனோ?
3.என் உள்ளமே . விசாரம் ஏன்?
நம்பிக்கை கொண்டு நீ
சதா ஜீவ ஊற்றேயாம்
கர்த்தாவை ஸ்தோத்தரி.
4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா
குமாரன், ஆவிக்கும்,
ஆதி முதல் என்றென்றுமே
துதி உண்டாகவும்.
Neerodaiyai Maan Vaanjithu Lyrics, நீரோடையை மான் வாஞ்சித்து பாடல் வரிகள்
Neerodaiyai Maan Vaanjithu Song Lyrics in English
1.Neerodaiyai Maan Vaanjithu
Katharum Vannamaai
En Aandavaa En Aathumam
Thavikkum Umakkaai
2.Thaala Karththaa Umakkaai
En Ullam Yeangatho
Um Maatchimaiyulla Mugaththai
Eppothu Kaanbeano
3.En Ullamae Visaaram Yean
Nambikkai Kondu Nee
Sathaa Jeeva Oottreayaam
Karththaavai Sthosthari
4.Naam Vaazhththum Karththanaar Pithaa
Kumaaran Aavikkum
Aathu Muthal Entrentrumae
Thuthi Undaagavum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Neerodaiyai Maan Vaanjithu’ sung by Jollee Abraham.
- It includes the lyrics in both Tamil and English for easier understanding.
- Key themes in the song involve devotion and a longing for divine connection.
- The article provides links to related songs for further exploration.



