Muthal Raththa Saatchiyaai Tamil Christian Good Friday song lyrics – முதல் ரத்தச்சாட்சியாய்
1. முதல் ரத்தச்சாட்சியாய்
மாண்ட ஸ்தேவானே, கண்டாய்;
வாடா கிரீடம் உன்னதாம்
என்றுன் நாமம் காட்டுமாம்.
2. உந்தன் காயம் யாவிலும்
விண் பிரகாசம் இலங்கும்;
தெய்வ தூதன் போலவே
விளங்கும் உன் முகமே.
3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய்
முதல் மாளும் பாக்கியனாய்
அவர்போல் பிதா கையில்
ஆவி விட்டாய் சாகையில்.
4. கர்த்தர்பின் முதல்வனாய்
ரத்த பாதையில் சென்றாய்;
இன்றும் உன்பின் செல்கின்றார்
எண்ணிறந்த பக்தர், பார்!
5. மா பிதாவே, ஸ்தோத்திரம்,
கன்னி மைந்தா, ஸ்தோத்திரம்,
வான் புறாவே, ஸ்தோத்திரம்
நித்தம் நித்தம் ஸ்தோத்திரம்.
Muthal Raththa Saatchiyaai Song Lyrics, முதல் ரத்தச்சாட்சியாய் பாடல் வரிகள்
Muthal Raththa Saatchiyaai song lyrics in English
1.Muthal Raththa Saatchiyaai
Maanda Sthaevaanae Kandaai
Vaadaa Kreedam Unnathaam
Entrun Naamam Kaatumaam
2.Unthan Kaayam Yaavilum
Vin Pirakaasam Elangum
Deiva Thoothan Polavae
Vilangum Un Mugamae
3.Maanda Unthan Meetparkkaai
Muthal Maalum Baakkiyanaai
Avar Poal Pithaa Kaiyil
Aavi Vittaai Saagaiyil
4.Karththar Pin Muthalvanaai
Raththa Paathaiyil Sentraai
Intrum Un Pin Selkintraar
Ennirantha Bakthar Paar
5.Maa Pithaavae Sthosthiram
Kanni Mainthaa Sthosthiram
Vaan Puraavae Sthosthiram
Niththam Niththam Sthosthiram
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
- Nambugireer Lyrics – நம்புகிறீர்
- Why Oh God Telugu Christian Song Lyrics
- Uyirinum Melanadhu Lyrics – உயிரினும் மேலானது
- Dhachivunchalenayya Lyrics – దాచిఉంచలేనయ్య
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian Good Friday song ‘Muthal Raththa Saatchiyaai’.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song expresses themes of faith and reverence towards Christ’s sacrifice.
- Additionally, it links to other Tamil Christian songs related to Lent.
Estimated reading time: 2 minutes


