நான் ஆராதிக்கும் இயேசு – Naan Aarathikum Yesu Tamil Christian Song Lyrics, written tune and sung by Pastor. John Jebaraj.
நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே
அவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே
அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது
அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது
அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்
உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே
அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே
என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே
அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்
இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே
நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே
கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே -என்
நாவின் மேலே அதிகாரம் வச்சாரே
உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே
ஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே
ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே
என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே
நான் ஆராதிக்கும் இயேசு பாடல் வரிகள், Naan Aarathikum Yesu lyrics, Tamil songs
Naan Aarathikum Yesu song Lyrics in English
Naan aarathikum Yesu yendrum jeevikiraarae
Avar Devanaayinum yennodu pesugindraarae
Avar sinthina ratham meetpai thanthathu
Avar konda kaayangal suga vaalvai thanthathu
Avar yennodu irunthaal oru senaikul paaivaen
Avar yennodu irunthaal oru mathilai thaanduvaen
Udainthupona en vaalvai seeramaichaarae
Arannana pattanampol maatri vittaarae
en sathurukal pinnittu oda seithaarae
en yellai yengilum samaathaanam thanthaarae
Avar seitha nanmaiyai naan solli thuthipaen
Ratchipin vasthiratha uduthuvithaarae
Neethiyennum maarkkavasam enakku thanthaarae
Kirubaiyai thanthu enna uyarthi vachaarae – en
naavil maelae athigaaram vachaarae
Ularnthupona en kolai thulirka seithaarae
Jeevanattra en vaalvil jeevan thanthaarae
Oru senaiyai pola yennai yelumba seithaarae
en desathai suthanthirikkum belanai thanthaarae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘நான் ஆராதிக்கும் இயேசு’ written and sung by Pastor John Jebaraj.
- It includes both the Tamil lyrics and their English translation for better understanding.
- The song expresses themes of faith, salvation, and divine support throughout life’s challenges.
- Links to other Tamil Christian songs are provided for further exploration.
- Overall, it highlights the spiritual significance of worship through music.

