Nee Arivaayaa Tamil Christian Song Lyrics – நீ அறிவாயா
நீ அறிவாயா
என் அருமை நண்பனே
நீ அறிவாயா
என் அழகு தோழியே
உன் மீது கொண்ட அன்பினால்
ஆண்டவர் இயேசு உனக்காய்
சிலுவையிலே ஜீவனை கொடுத்தார்
சிலுவையிலே ஜீவனை கொடுத்தார்
எண்ணிப்பார் அவர் அன்பின் ஆழங்கள்
வேராரும் தம் ஜீவனை தருவாரோ
எண்ணிப்பார் அவர் அன்பின் ஆழங்கள்
வேராரும் தம் ஜீவனை தருவாரோ
உனக்காக எனக்காக
நமக்காக தம் ஜீவனை கொடுத்தார்
நீ அறிவாயா
என் அருமை நண்பனே
நீ அறிவாயா
என் அழகு தோழியே
மனிதரின் பாவ சுமைகளை ஏற்க வந்த
மாபெரும் தியாக தீபம் ஏசுவே
மனுக்குலம் வாழ மனிதனாய் மண்ணில் வந்த
மடிய மனம் கொண்ட மீட்பர் ஏசுவே
அவர் இன்றி மனிதர்க்கு மீட்பே இல்லையே
அவர் இன்றி மன்னிக்கும் தெய்வம் இல்லையே
மனிதர் மீது பிரியம் கொண்ட தெய்வம் ஏசுவே
அறிந்துகொள் நண்பனே, புரிந்துகொள் தோழியே
அறிந்துகொள் நண்பனே, புரிந்துகொள் தோழியே
நீ அறிவாயா
என் அருமை நண்பனே
நீ அறிவாயா
என் அழகு தோழியே
அவமானம் தோல்வி யாவும் தாங்கி கொண்ட
பொறுமையின் ரூபம் தான் என் ஏசுவே
பாவம் இல்லா பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்த
மனித அவதாரம் தானே ஏசுவே
நண்பன் போல் உன்னோடு நடந்திட வாறேன்
தாயை போல உன்னை தேற்றி அணைத்து கொள்வாரே
மகனாய் உன்னை மகளாய் என்றும் ஏற்று கொள்வரே
அறிந்துகொள் நண்பனே, புரிந்துகொள் தோழியே
அறிந்துகொள் நண்பனே, புரிந்துகொள் தோழியே
நீ அறிவாயா
என் அருமை நண்பனே
நீ அறிவாயா
என் அழகு தோழியே
உன் மீது கொண்ட அன்பினால்
ஆண்டவர் இயேசு உனக்காய்
சிலுவையிலே ஜீவனை கொடுத்தார்
சிலுவையிலே ஜீவனை கொடுத்தார்
எண்ணிப்பார் அவர் அன்பின் ஆழங்கள்
வேராரும் தம் ஜீவனை தருவாரோ
எண்ணிப்பார் அவர் அன்பின் ஆழங்கள்
வேராரும் தம் ஜீவனை தருவாரோ
உனக்காக எனக்காக
நமக்காக தம் ஜீவனை கொடுத்தார்
நீ அறிவாயா
என் அருமை நண்பனே
நீ அறிவாயா
என் அழகு தோழியே
Nee Arivaayaa Song Lyrics, நீ அறிவாயா பாடல் வரிகள் பாடல் வரிகள்
Nee Arivaayaa Lyrics in English
Nee Arivaya
En Arumai Nanbanae
Nee Ariyava
En Alagu Thozhiyae
Un Meethu Konda Anbinaal
Aandavar Yesu Unakkaai
Siluvaiyilae Jeevanai Koduthaar(2)
Ennippaar Avar Anbin Aalangal
Veraarum Tham Jeevanai Tharuvaro -2
Unakkga Enakkaga
Namakkaga Tham Jeevanai Koduthaar – Ne Arivaya
Manitharin Paava Sumaikalai Yearka Vantha
Maaperum Thiyaga Deepam yesuvae
Manukulam Vaazha Manithanaai Mannil Vantha
Madiya Manam Konda Meetpar Yesuvae
Avar Intri Manitharkku Meetpae Illaiyae
Avar intri Mannikkum Deivam Illaiyae
Avamaanam Tholvi Yavum Thaangi Konda
Porumaiyin Roobam Thaan En yesuvae
Paavam illa Parisutha Vaalkkai Vaalntha
Manitha Avathaaram Thanae Yesu
Nanban Pol Unnodu Nadanthida Vaarean
Thaayai pola Unnai Theattri Anaithu Kolvarae
Maganaai Unnai magalaai Entrum Yeattru Kolvarae
Arinthukol Nanbanae purinthukol Thozhiyae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Nee Arivaayaa – நீ அறிவாயா’.
- It repeats themes of love and sacrifice associated with Jesus.
- The song addresses a friend and emphasizes the importance of understanding Jesus’s love and sacrifice.
- The English translation of the lyrics is also included for broader accessibility.
- The article is published by ‘World Tamil Christians’, offering additional links to related Tamil Christian songs.
Estimated reading time: 3 minutes


