பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin nitchiyathai Jebathotta Jeyageethangal vol 11 songs lyrics written and sung by Father S.J Berchmans
பாவமன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத் தான் சிலுவையிலே
இரத்தம் சிந்தி விட்டார்
1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடு
பின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே ( மகளே )
நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்
4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை
இயேசு ராஜா நாமமில்லாமல் இரட்சிப்பும் இல்லை
பாவமன்னிப்பின் நிச்சயத்தை பாடல் வரிகள், Paava Mannippin nitchiyathai Song Lyrics, jebathotta jeyageethangal vol 11 free download
Paava Mannippin nitchiyathai Lyrics in English
Paava Mannippin nitchiyathai
Pettru kola Vendum
Paralogaththil Oor Idam Nee Peravendum
Yesu Tharukiraar Intru Tharukiraar
Atharkkaga Thaan Siluvaiyilae
Raththam Sinthi Vittaar
1.Muthan Muthalaai Devanukku Uganthathai Theadu
Pin Ellamae Unakku Searthu Thanthiduvaar
2.Nee Theadum Nimmathi Yesu Tharukiraar
Nee Naadum Viduthalai Avaridam undu
3.Varuthapattu Paarangal Sumakkakintra Maganae Magalae
Nee Varuvaya Yesu Intru Vaalvu Thanthiduvaar
4.Raththam Sinthuthal Illamal Paava Mannippillai
Yesu Raja Naamamillamal Ratchippum Illai
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the song ‘பாவமன்னிப்பின் நிச்சயத்தை – Paava Mannippin nitchiyathai’ by Father S.J Berchmans.
- The song discusses themes of redemption, peace, and the importance of Jesus’ sacrifice.
- It includes verses emphasizing the need for divine help and the certainty of salvation through Jesus.
- Additionally, the article provides links to related Tamil Christian songs and lyrics.




