Perungkaatru veesinalum Kadal konthalithalum Tamil Christian song lyricswritten tune and sung by Tamara John – பெருங் காற்று வீசினாலும்
பெருங் காற்று வீசினாலும்
கடல் கொந்தளித்தாலும்
சோர்ந்து போக மாட்டேன்
முட்கள் என்னை குத்தினாலும்
அக்கினியில் நடந்தாலும்
பயப்படவே மாட்டேன்
என் இயேசு என்னோடுன்டு
நான் எதற்கும் பயப்படேன்
என் இயேசு என்னோடுன்டு
நான் எதற்கும் அஞ்சிட்டேன்
1.என் உள்ளம் உடைந்திட்டாலும்
உம்மையே நான் நம்பிடுவேன்
ஒரு நிமிடம் உம்மைப் பிரிந்து
நான் வாழ முடியாதையா
2.அவர் போல் யாருண்டு
அவர் அன்பிற்கு அளவில்லையே
அவர் (இயேசு) என்னோடு இருப்பதினால்
நான் அசைக்க படுவதில்லையே
Perungkaatru veesinalum Kadal konthalithalum song lyrics in english
Perung kaatru veesinalum
Kadal konthalithalum
Sorndhu poga maaten
Mutkal ennai kuthinaalum
Akkiniyil nadandhalum
Bayapadave maaten – 2
Chorus
En yesu ennodu undu
Naan edharkum bayapaden
En yesu ennodu undu
Naan edharkum anjiden
En ullam udainthitaalum
Ummaiye naan nambiduven – 2
Oru nimidam ummai pirindhu
Naan vazhavae mudiyaadh aiya
Avar pol yaarundu
Avar anbirku alavillaiye
Avar (yesu) ennodu irupadhinaal
Naan asaika paduvadhillaye
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘Perungkaatru veesinalum Kadal konthalithalum’.
- The lyrics express themes of faith and strength in Jesus amidst challenges.
- The song reassures believers that with Jesus, they will not fear or be shaken.
- It includes links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

