Thirukarathal Thangi Ennai Tamil Christian Lent days good friday song lyrics – திருக்கரத்தால் தாங்கி என்னை
1. திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே
2. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்
3. ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்
4. அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை
Thirukarathal Thangi Ennai lyrics, திருக்கரத்தால் தாங்கி என்னை lyrics, Good friday lyrics,
Thirukarathal Thangi Ennai song lyrics in English
1. Thirukkarathaal thaangi ennai
Thirusitham poal nadathidumae
Kuyavan kaiyil kaliman naan
Anudhinamum neer vanaindhidumae
2. Um vasanam dhiyaanikkaiyil
Idhayamathil aarudhalae
Kaarirulil nadakkaiyilae
Theebamaaga vazhi nadathum
3. Aazhkadalil alaigalinaal
Asaiyumpoadhu en padagil
Aathma nanbar yaesu undae
Saerndhiduvaen avar samoogam
4. Avar namakkaai jeevan thandhu
Alithanarae indha meetpu
Kangalinaal kaangiraenae
Inba kaanaan dhaesamadhai
Thirukarathal Thangi Ennai lyrics by Evangelist. J.V. Peter -பிட்டர். திருக்கரத்தால் தாங்கி என்னை திருச்சித்தம் போல் நடத்திடுமே song lyrics in english, lent songs lyrics in general Tamil Christian Song.
R-Slow Ballad T-90 E 4/4 ( chords – in similar fashion)
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the song ‘Thirukarathal Thangi Ennai’ with its Tamil lyrics and English translation.
- It includes a detailed breakdown of the song’s content, emphasizing themes of faith and guidance.
- Links to additional Tamil Christian songs are provided for further exploration.
- The song, written by Evangelist J.V. Peter, is a part of Lent devotional music.
- It emphasizes Christian beliefs, reflecting on Jesus and spiritual support.
இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
Thus the heavens and the earth were finished, and all the host of them.
தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
And on the seventh day God ended his work which he had made; and he rested on the seventh day from all his work which he had made.
ஆதியாகமம் | Genesis: 2: 1,2


